Tenkasi Life
ஊர் நடப்பு
நிதி ஒதுக்கியும் இன்னும் தொடங்கப்படாத நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணி
நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணியை விரைவில் முடிக்கக்கோரிய வழக்கில் நெடுஞ்சாலைத்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்காசியை சேர்ந்த ராஜசேகர பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
திருநெல்வேலி முதல்...
மணல் திருட்டில் ஈடுபட்டால்…. தென்காசி எஸ்.பி. எச்சரிக்கை
தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என தென்காசி எஸ்.பி. சுகுணாசிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் மணல் மற்றும் கனிம வளங்கள்...
குற்றாலத்தில் குளியல் எப்போது?
மகாத்மா காந்தி 1934-ல் குற்றாலத்துக்கு வந்தபோது, அவர் குளிக்க எந்தத் தடையும் இல்லை என்று அன்றைய ஆங்கிலேய அரசு கூறியிருந்தது. ஆனால், அருவிகளில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமையை அறிந்த காந்தி, குற்றாலத்தில் குளிக்க விரும்பவில்லை....
செண்பகாதேவி கோயில்; தடைவிதித்த வனத்துறையினர்; பக்தர்கள் ஏமாற்றம்!
குற்றாலத்தில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள செண்பகாதேவி அருவி அருகில், மிகவும் பழமை வாய்ந்த செண்பகாதேவி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் உள் மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான...
பாபநாசத்திற்கு நாளை முதல் 3 நாள் பக்தர்கள் செல்ல தடை!
கொரொனா தொற்று காரணமாக தர்ப்பணம் செய்ய பாபநாசத்திற்கு பக்தர்கள் வருவதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். நாளை முதல் 18-ந்தேதி வரை பக்தர்கள் பாபநாசம் வருவதற்கு அனுமதி இல்லை.
இந்துக்களின் முக்கிய விரத நாளான மகாளய...
சென்னை எழும்பூர் – செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்க தமிழக அரசு கோரிக்கை!
சென்னை எழும்பூர் - செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்குமாறு ரயில்வே வாரியத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 6 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது....
தென்காசி மினி கிளினிக்கில் மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
தென்காசி மாவட்டத்தில் செயல்படும் மினி கிளினிக் மற்றும் நலவாழ்வு மையங்களில் மருத்துவ அலுவலர் (Medical Officer) பதவியில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப் படிவங்களை அருகிலுள்ள மாவட்ட...
Tenkasi Life Job Vacancy 03-09-2024
Tenkasi Life Job Vacancy 03-09-2024 தென்காசி, நெல்லை, தூத்துக்குடி வேலைவாய்ப்பு செய்திகள்
-------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------
PDF: Today Job Vacancy 03-09-2024
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு செய்திகள்
உடனுக்குடன் வேலைவாய்ப்பு செய்திகளை...
தென்காசியில் சூர்யாவிற்கு ஆதரவாக போஸ்டர்… ரசிகர்கள் மீது வழக்குப்பதிவு!
நீட் தேர்வு குறித்த சூர்யாவின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர் ஒட்டிய சூர்யா ரசிகர்கள் மீது தென்காசி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா வெளியிட்டிருந்த அறிக்கை...
25/12/2020: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் அல்லது இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (25.12.2020) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே...
நெல்லை – தென்காசி சாலை விரிவாக்கப்பணி தாமதம் ஏன்?
திருநெல்வேலி – தென்காசி இடையே உள்ள நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதாலும், சாலை அகலம் குறைவாக இருப்பதாலும், ஏராளமான வளைவுகள் இருப்பதாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், பயண நேரமும் அதிகரிக்கிறது. எனவே,...
பார்வை குறைபாட்டால் வேலை போனது: அரசு பஸ் டிரைவர் தற்கொலை!
புளியங்குடியில் கண்பார்வை குறைபாடால் வேலையிழந்த வேதனையில் விஷம் குடித்த அரசு பஸ் டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பாறைகுளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (48). இவர் அரசு போக்குவரத்து...
நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Sales Executive பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறன.
மொத்த காலிப்பணியிடங்கள்: 15
மாத ஊதியம்: ரூ.20,600 – 65,500
விண்ணப்பிக்க...
15/08/2021: இன்றைய மதுரை, விருதுநகர் வேலைவாய்ப்பு செய்திகள்..
மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (15/08/2021) மதுரை, விருதுநகர் வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய...
தென்காசி மாவட்டத்தில் தொடர் மழை: கருப்பாநதி அணை நிரம்பியது!
மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கருப்பாநதி அணை நிரம்பியது.
தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இயற்கை எழில் சூழல் நிறைந்த இடத்தில 5 ஆயிரத்து 870 அடி...
தென்காசி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்
தென்காசி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்
கொரோனாவை காரணம் காட்டி சிகிச்சை அளிக்க மறுக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்
தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர்,புளியங்குடி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள...
பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு
பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பணிப் பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள், பெரம்பலூர்...
29/08/2021: இன்றைய நாகர்கோவில், கன்னியாகுமரி வேலைவாய்ப்பு செய்திகள்..
நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (29/08/2021) நாகர்கோவில், கன்னியாகுமரி வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய...
8/07/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (8/07/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை...
சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக செங்கோட்டையை சேர்ந்தவர் நியமனம்!
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ஹரிஹர அருண் சோமசங்கர், சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெறும் முதல் தமிழர் இவரே.
ஐ.நா. மன்றத்தின் நீதித்துறை சார்ந்த முதன்மை...
29/08/2021: இன்றைய சென்னை, திருவள்ளூர் வேலைவாய்ப்பு செய்திகள்..
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (29/08/2021) சென்னை, திருவள்ளூர் வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய...
கேரள லாட்டரியில் தென்காசி வியாபாரிக்கு ரூ.12 கோடி பரிசு; விற்பனையாகாத சீட்டால் அடித்த அதிர்ஷ்டம்
கேரள அரசின் புத்தாண்டு பம்பர் லாட்டரியில் தென்காசியை சேர்ந்த லாட்டரி வியாபாரிக்கு ரூ.12 கோடி பரிசு விழுந்தது. விற்பனையாகாத சீட்டால் அவருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
கேரளாவில் அரசு சார்பில் லாட்டரி சீட்டு விற்பனை நடந்து...
8/08/2021: இன்றைய சென்னை, திருவள்ளூர் வேலைவாய்ப்பு செய்திகள்..
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (8/08/2021) சென்னை, திருவள்ளூர் வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய...
12/08/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (12/08/2021) வேலைவாய்ப்பு செய்திகள்...
நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான நாமக்கல் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Deputy Manager, Executive, Junior Executive, Extension Officer ஆகிய பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறன.
...
4/09/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (4/09/2021) வேலைவாய்ப்பு செய்திகள்...
கடனாநதி அணை அடிவாரத்தில் பயிர்களை காட்டுப்பன்றி அழித்து நாசம்; விவசாயிகள் கவலை!
கடனாநதி அணை அடிவாரத்தில் பயிரிட்டுள்ள வாழை உள்ளிட்டப் பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கடனாநதி அரசபத்து கால்வாய் பாசனத்தில்...
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு தற்காலிகபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 40-க்கும் அதிகமான மையங்கள்உள்ளன. இதில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப தற்காலிக அடிப்படையிலும், நிரந்தர அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட மையங்களே நேரடியாக பணியாளர்களை...
கல்லிடைக்குறிச்சி தனியார் தோட்டப்பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை உயிரிழப்பு
கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் மலையடிவார பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை கர்ப்பமாக இருந்ததும், அதன் வயிற்றில் 10 மாத குட்டி யானை இருந்ததும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. யானை ஒரு...
மனம் ஏங்குதே: குற்றால சீசன் நினைவலைகள்!
காலை சரியாக ஒன்பது மணிக்கு என் நண்பர்கள் அனைவரும் ஏறியதும் அந்த பேருந்து குற்றாலம் நோக்கி புறப்பட தயாரானது. ஜன்னலோர சீட்டுக்கான சண்டைகள், டீச்சரின் மிரட்டல்களுடன் தூங்குமூஞ்சி டிரைவர் தாத்தா வண்டியை மெதுவாக...
வேலை வாய்ப்புகள்
Opportunities for Electronics and Electrical Graduates!!!
Opportunities for Electronics and Electrical Graduates!!!
1.Ready to kickstart your career in electronics and design? We at Caliber Interconnects are hosting a walk-in drive to...
Opportunities for Software Engineer!!!
Opportunities for Software Engineer!!!
1.ACL Digital is Hiring: Java Lead with COBOL Knowledge (Preferred)
Key Requirements:
Experience: 8-15 years in Java, leadership, and client-facing roles
Technical Skills:...
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் வேலை.. 16 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் வேலை.. 16 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க
ராமநாதபுரம்: தமிழக அரசின் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது...