இந்து சமய அறநிலை​யத் துறை வெளி​யிட்​ட அறங்காவலர் நியமன அறி​விப்பு

58

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சட்டப்பிரிவு 49(1)ன் படி பட்டியலில் சாராத 8,193 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன.

விண்​ணப்​பிக்க விரும்​பும் நபர்​களுக்​கான தகு​தி​கள், நிபந்​தனை​கள் மற்​றும் கோயில் விவரங்​கள் அறநிலை​யத் துறை​யின் அதி​காரப்​பூர்வ (www.hrce.tn.gov.in) இணை​யதளத்​தில் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளன.

தகுதிகள்:
  1. அறங்காவலராக தேர்வு செய்யப்படும் நபர் இந்துமதத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
  2. கோவிலின் நன்மைக்காக செயல்படும் நற்பண்புடையவராக இருக்க வேண்டும்.
  3. கோவிலின் நிதி மற்றும் நிர்வாக விஷயங்களில் அறிவுள்ளவராக இருக்க வேண்டும்.
  4. அரசு அல்லது நீதிமன்றத்தால் தகுதியில்லாத நபராக அறிவிக்கப்படாதவராக இருக்க வேண்டும்.

விண்ணப்ப படிவம் – https://hrce.tn.gov.in/resources/docs/department/trustee_application.pdf

தகு​தி​யுள்ள நபர்​கள் இணை​யதளம் வழி​யாக நேரடி​யாக விண்​ணப்​பிக்​கலாம் அல்​லது இணை​யதளத்​தில் விண்​ணப்​பத்​தைப் பதி​விறக்​கம் செய்​து, பூர்த்தி செய்​யப்​பட்ட படிவத்தை உரிய ஆவணங்​களு​டன் இணைத்து சம்​பந்​தப்​பட்ட மாவட்ட உதவி ஆணை​யர் அலு​வல​கத்​தில் நேரிலோ விரைவு அஞ்​சல் மூல​மாகவோ சமர்ப்​பிக்​கலாம்.

20.08.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு செய்திகள்

உடனுக்குடன் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள நமது தென்காசி லைப் வெப் வாட்ஸ் அப் சேனலில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்

உடனுக்குடன் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள நமது தென்காசி லைப் வெப் வாட்ஸ் அப் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்

உடனுக்குடன் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள நமது தென்காசி லைப் வெப் டெலகிராம் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here