தமிழ்நாடு கிராம வங்கியில் தங்க நகை மதிப்பீட்டாளர் பணி

30

தமிழ்நாடு கிராம வங்கியில் தங்க நகை மதிப்பீட்டாளர் பணி 

                கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் அமைந்துள்ள தமிழ்நாடு கிராம வங்கி கிளைகளுக்கு தங்க நகை மதிப்பீட்டாளர்கள் (Jewel Appraiser) தேவை.

Tamilnadu Grama Bank Jewel Appraiser Wanted

(கரூர் மாவட்டம் – வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி. நாமக்கல் மாவட்டம் – முள்ளுக்குறிச்சி, பாண்டமங்கலம், எஸ்.வாழவந்தி, கூட்டப்பள்ளி. சேலம் மாவட்டம் – பேளூர், தொளசம்பட்டி, மணிவிழுந்தான், குகை – சேலம், கோனூர், செந்தாரப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, மின்னம்பள்ளி, சேலம் – ஜங்ஷன், கஞ்சநாயக்கன்பட்டி, கருமந்துறை, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், வீரகனூர், சங்ககிரி).

தகுதி : 10-ம் வகுப்பு தேர்ச்சி, அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

வயது : 25 முதல் 65 வரை.

முன் அனுபவம் : 5 வருடம்

தேவையான ஆவணங்களின் நகல்கள் (Copies): போட்டோ, கல்வி சான்றிதழ், TC, பயிற்சி சான்றிதழ் நகல், அனுபவ சான்றிதழ், ஆதார், பான், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, காவல்துறையிலிருந்து NOC சான்று (LATEST) ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22-09-2026

முக்கிய தகவல்கள் & நிபந்தனைகள் :

  • விண்ணப்பங்களை தமிழ்நாடு கிராம வங்கி, நாமக்கல் மண்டல அலுவலகத்திற்கு பதிவு அஞ்சல் (Registered Post) மூலம் மேலே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  • விண்ணப்பங்கள் தகுதி மற்றும் தேவையின் அடிப்படையில் பரிசீலிக்கப்படும்.

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு செய்திகள்

உடனுக்குடன் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள நமது தென்காசி லைப் வெப் வாட்ஸ் அப் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்

உடனுக்குடன் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்து கொள்ள நமது தென்காசி லைப் வெப் டெலகிராம் குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here