Tag: வேலைவாய்ப்பு
கரூர் மாவட்ட ஊராட்சித் துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு
கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், கரூர், தாந்தோணி, அரவக்குறிச்சி, க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், ஈப்பு...
தருமபுரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் வேலைவாய்ப்பு!
தருமபுரி மாவட்ட இளஞ்சிறார் நீதிக் குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர் (Assistant cum data Entry Operator) பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஊதியம்: ரூ.9,000/மாதத்திற்கு
விண்ணப்பிக்க...
விருதுநகர் மாவட்ட ஊராட்சித் துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சூழி, வத்திராயிருப்பு, வெம்பக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை...
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சித்துறையில் வேலைவாய்ப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம், முஞ்சிறை, கிள்ளியூர், திருவட்டாறு, தக்கலை, குருந்தன்கோடு, ராஜாக்கமங்கலம், தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர், அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர்...
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் வேலைவாய்ப்பு!
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் (TNSCB) காலியாக உள்ள 53 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடுவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊதியம்: ரூ.15,700 - 50,000 விண்ணப்பிக்க கடைசிநாள்: 31/01/2021
இந்த...
19/01/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் அல்லது இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (19/01/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை...
10/01/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் அல்லது இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (10/01/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே...
பி.காம் படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலை உடனே விண்ணப்பியுங்கள்
நொய்டாவில் செயல்பட்டு வரும் தேசிய உர தொழிற்சாலையில் கணக்கு உதவியாளர் பணி
பணி:
Account Assistant
வயதுவரம்பு:
18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
50 சதவீத மதிப்பெண்களுடன் பி.காம் தேர்ச்சி...
தமிழக வனத்துறையில் வேலைவாய்ப்பு!
சென்னை வண்டலூரில் உள்ள உயர்நிலை வனஉயிரின பாதுகாப்பு நிறுவனத்தில் காலியாக இருக்கும் Junior Research Fellow பணியிடத்தினை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசிநாள்: 12/01/2021
இந்த நியமனத்திற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை...
திருவண்ணாமலை: பதிவறை எழுத்தர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பதிவறை எழுத்தர் (Record Clerk) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரால் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசிநாள்: 28/01/2021
இந்த நியமனத்திற்கான...