
மிஷன் வத்சல்யா திட்டத்தின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் வழக்குபணியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு – திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு (DCPU)
வழக்குபணியாளர் – CASEWORKER (01 பணியிடங்கள்)
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Link
விண்ணப்பப் படிவம் : Link
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு,
N.E.1, முதல் தளம், மெக்டொனால்டு ரோடு,
கலையரங்கம் வளாகம்,
திருச்சிராப்பள்ளி – 620 001.
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பு செய்திகள்




