fbpx
Saturday, June 13, 2026

Tag: job

கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வேலைவாய்ப்பு!

நாகர்கோவில், பத்மனாபபுரம், குழித்துறை, இரணியல் மற்றும் பூதப்பாண்டி ஆகிய ஊர்களில் இயங்கும் வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு, சட்டம் சார்ந்த தன்னார்வலராக சேவைபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ▶️ 03/03/2021 அன்றுக்குள், யார் வேண்டுமானாலும் இப்பணிக்கு...

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வேலைவாய்ப்பு!

திருநெல்வேலி, தென்காசி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், வள்ளியூர், செங்கோட்டை, நாங்குநேரி, சேரன்மகாதேவி, சிவகிரி, ஆலங்குளம் ஆகிய ஊர்களில் இயங்கும் வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு, சட்டம் சார்ந்த தன்னார்வலராக சேவை புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ▶️...

26/02/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே.. இன்றைய (26/02/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள...

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் (TNHP) காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள், தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. ▶️ மொத்த காலிப்பணியிடங்கள்:15 ▶️ மாத ஊதியம்: ரூ.19,500 – 62,000 ▶️ ஆன்லைனில்...

மதுரை: ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான மதுரை ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை செயலர் (அலுவலகம்), விரிவாக்க அலுவலர் நிலை-2 ஆகிய பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள், தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. மொத்த காலிப்பணியிடங்கள்: 10 மாத...

கன்னியாகுமரி: ஆவின் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான கன்னியாகுமரி ஆவின் பாலகத்தில் காலியாக உள்ள முதுநிலை தொழிற்சாலை உதவியாளர், டெக்னிஷியன், கனரக ஓட்டுநர் ஆகிய பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள், தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. மொத்த காலிப்பணியிடங்கள்: 11 மாத...

தென்காசி: பேத்தியுடன் மூதாட்டி கொடூரக் கொலை; 40 நாள்களுக்குப் பின் 5 பேர் கைது!...

பாட்டியும், ஒன்றரை வயது பேத்தியும் கொலை செய்யப்பட்டது தென்காசி வட்டாரத்தில் பீதியைக் கிளப்பியிருக்கிறது. தென்காசி மாவட்டம், கீழப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். ராணுவ வீரரான முருகன், காஷ்மீரில் பணிபுரிந்துவருகிறார். அவர் மனைவி சீதாலட்சுமி. இந்தத்...

21/02/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே.. இன்றைய (21/02/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே...

வீரகேரளம்புதூர் அரசு மருத்துவமனையில் பல் மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் தாலுகா அரசு மருத்துவமனையில் செயல்படுத்தப்பட இருக்கும் பல் மருத்துவ மையத்தில், பல் மருத்துவ அலுவலர் (Dental Surgeon) பதவியில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பப்...

15/02/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே.. இன்றைய (15/02/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
broken clouds
24.9 ° C
24.9 °
24.9 °
86 %
4.1kmh
83 %
Sat
25 °
Sun
29 °
Mon
30 °
Tue
31 °
Wed
30 °