கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வேலைவாய்ப்பு!

1623
கன்னியாகுமரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வேலைவாய்ப்பு!

நாகர்கோவில், பத்மனாபபுரம், குழித்துறை, இரணியல் மற்றும் பூதப்பாண்டி ஆகிய ஊர்களில் இயங்கும் வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு, சட்டம் சார்ந்த தன்னார்வலராக சேவைபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

▶️ 03/03/2021 அன்றுக்குள், யார் வேண்டுமானாலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
▶️ நாளொன்றுக்கு ரூ.500 மதிப்பூதியமாக வழங்கப்படும்.
▶️ காலிப்பணியிடங்கள்: 50
▶️ 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

இந்த நியமனங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..

Selection of Para Legal Volunteers for District Legal Services Authority Nagercoil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here