Tag: தென்காசி மாவட்டம்
குற்றாலத்தில் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்: உரிமையாளர்கள் கோரிக்கை
குற்றாலத்தில் உள்ள தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விடுதி உரிமையாளர்கள் மனு அளித்தனர்.
குற்றாலம் விடுதி உரிமையாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் தங்கப்பாண்டியன், ஸ்ரீபதி...
தென்காசி: அலைக்கழிக்கப்பட்ட கொரோனா நோயாளி அரசு மருத்துவமனையில் மரணம்
தென்காசி அரசு மருத்துவமனையில் இருந்து மூன்றே நாட்களில் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பப்பட்ட கொரோனா நோயாளி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா சுப்பிரமணியன். 49 வயதான இவர்,...
கொரோனாவை வென்ற 100 வயது மூதாட்டி!
தென்காசி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 100 வயது மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
செங்கோட்டையை சேர்ந்த 100 வயதான இசக்கியம்மாள் கடும் மூச்சுத்திணறல் காரணமாக...
ஊட்டியை போல் குற்றாலத்திலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா? – சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
ஊட்டியை போல் குற்றாலத்திலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா? - சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. கடந்த மார்ச்...
சிற்றாறு கடனாநதி நுண் நீர் பாசன திட்டத்திற்கு ரூ 34 லட்சம் ஒதுக்கீடு
சிற்றாறு கடனாநதி நுண் நீர் பாசன திட்டத்திற்கு ரூ 34 லட்சம் ஒதுக்கீடு
சிற்றாறு கடனாநதி நுண் நீர் பாசன திட்டத்திற்கு ரூ 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக
தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்...
தென்காசி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்
தென்காசி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம்
கொரோனாவை காரணம் காட்டி சிகிச்சை அளிக்க மறுக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்
தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர்,புளியங்குடி, சங்கரன்கோவில் பகுதிகளில் உள்ள...
இலஞ்சி: ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி; டீ-சார்ட்டை கொண்டு துப்புத்துலக்கிய போலீசார்!
‘வடிவேலு கொண்டையை மறந்ததை போல டீ-சார்ட்டை மறைக்க மறந்த கொள்ளையன்; சொந்த ஊரிலேயே ஏ.டி.எம். கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு சிக்கிய சம்பவம்..
தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட இலஞ்சியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி...
சென்னை – செங்கோட்டை வரையிலான சிலம்பு விரைவு ரயில் வாரம் 3 நாட்கள் இயக்கம்!
சென்னை எழும்பூர் – செங்கோட்டை வரையிலான சிலம்பு விரைவு ரயில் வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்துகள் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது தளர்வுகள்...
தென்காசியில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை!
தென்காசியில் பட்டப்பகலில் துணிகரம்: வீட்டில் இருந்த மூதாட்டியை கட்டிப் போட்டு 80 பவுன் நகை, பணம் கொள்ளை
தென்காசியில் திருநெல்வேலி பிரதான சாலையில் தனியார் மருத்துவமனை அருகே போக்குவரத்து சிக்னல் உள்ளது. இதன் அருகே...
வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை: தென்காசி கலெக்டர் தகவல்
வீடுகளுக்கே சென்று உடல் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு பரிசோதனை: ஒத்துழைப்பு அளிக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் கோரிக்கை
வரும்முன் காப்பதன் அவசியம் கருதி அனைத்து உள்ளாட்சிகளிலும் உடல் வெப்பநிலை மற்றும் ரத்த ஆக்ஸிஜன் அளவு...