Tag: தென்காசி மாவட்டம்
தென்காசி- திருநெல்வேலி வழித்தடத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!
தென்காசி- திருநெல்வேலி வழித்தடத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்: பேருந்துகளை முழு அளவில் இயக்க கோரிக்கை
மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் கூட்டம் அலைமோதியது.
தனிமனித இடைவெளியின்றி பயணிகள்...
வாசுதேவநல்லூர் பகுதிகளில் இன்று மின்தடை
வாசுதேவநல்லூர் பகுதிகளில் இன்று மின்தடை
வாசுதேவநல்லூர் பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து கடையநல்லூர் கோட்ட மின் வினியோக செயற் பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது
நாரணபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர...
செங்கோட்டை – சென்னை விரைவு பேருந்துகள் இன்றுமுதல் இயக்கம்!
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளையடுத்து கடந்த ஒன்றாம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் ஓடத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இன்று முதல் அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாவட்டங்களுக்கு இடையே அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட...
குற்றால சீசன் நினைவலைகள்!
குளிர்ந்த காற்றும் சாரல் மழையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு உணர்ந்த அடையாளங்களாக இருக்கக்கூடும். குற்றாலத்தின் அடையாளமாக அதன் மூலிகை மணமும் வீட்டுக் குத்துபோணியை நிறைக்கும் குளிர்ந்த தண்ணீருமாகவே மனதில் பதிந்து போயிருக்கிறது குற்றாலத்தின்...
புளியரை செக்போஸ்டில் தரமான சம்பவம்!
கேரளாவில் இருந்து நோய்வாய்ப்பட்ட கோழிகளை தமிழகத்திற்கு ஏற்றி வந்த இரண்டு லாரிகளை மடக்கிப்பிடித்த புளியரை போலீசார், அதனை ஆரியங்காவு செக்போஸ்ட் வரை கொண்டு விட்டு வந்தனர்
கேரள மாநிலத்தில் இருந்து இரண்டு லாரிகளில் கடும்...
சென்னை எழும்பூர் – செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்க தமிழக அரசு கோரிக்கை!
சென்னை எழும்பூர் - செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்குமாறு ரயில்வே வாரியத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் மேலும் 6 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்துக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது....
யார் இந்த ஷில்பா பிரபாகர் சதீஷ்?
ஷில்பா பிரபாகர் சதீஷ் திருநெல்வேலி மாவட்டத்தின் 215வது மாவட்ட ஆட்சித்தலைவர் ஆவார். மேலும் இம்மாவட்டத்தின முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமைக்குரியவராவார்.
இவர் 2009-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார். பெங்களுரூ பல்கலைக்கழகத்தில்...
சத்தமின்றி சாதனை! கொரோனாவை விரட்டும் சித்த மருத்துவம்!
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில்...
வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஏற்பாடு!
பிற மாநில தொழிலாளர்களுக்கு சொந்த ஊருக்கு திரும்ப ஏற்பாடு
தென்காசி மாவட்டத்தில் பணியாற்றி வரும் பிற மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப விரும்பினால் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
தென்காசி...
சுற்றுலாப் பயணிகளுக்கு தடை தொடரும் – தென்காசி கலெக்டர் அறிவிப்பு
சுற்றுலாப் பயணிகளுக்கு தடை தொடரும் - தென்காசி கலெக்டர் அறிவிப்பு
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின்...