Sunday, September 6, 2026

Tag: தென்காசி மாவட்டம்

சிப்காட் நிறுவனத்தில் உதவி பொறியாளர் பணிவாய்ப்பு!

தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் (சிப்காட்) உதவி பொறியாளர் (சிவில்) பணியில் சேர விரும்பும் தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. ▶️ விண்ணப்பிக்க கடைசிநாள்: 20/03/2021...

திருநெல்வேலி பீமா ஜுவல்லரியில் வேலைவாய்ப்பு!

திருநெல்வேலியில் புதிதாக துவங்க இருக்கும் தென்னிந்தியாவின் முன்னணி நிறுவனமான பீமா ஜுவல்லரியில், Showroom Manager, Floor Manager, Accounts Officer, Sales Executive, Cashier, Billing Executive/DEO, Civil Engineers, Electrician உள்ளிட்ட...

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வேலைவாய்ப்பு!

திருநெல்வேலி, தென்காசி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், வள்ளியூர், செங்கோட்டை, நாங்குநேரி, சேரன்மகாதேவி, சிவகிரி, ஆலங்குளம் ஆகிய ஊர்களில் இயங்கும் வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு, சட்டம் சார்ந்த தன்னார்வலராக சேவை புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ▶️...

குற்றாலம் ஸ்ரீபராசக்தி கல்லூரி மாணவியா் பேரவை நிா்வாகிகள் தோ்வு

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில், மாணவியா் பேரவை நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ரா.ஜெய்நிலா சுந்தரி முன்னிலை வகித்தாா். 1807 மாணவிகள் ஜி-சூட் மின்னஞ்சல் மூலம் வாக்களித்தனா். பேரவைத் தலைவியாக கணிதவியல் துறை மூன்றாம்...

தென்காசி மாவட்ட சட்டப்பேரவைத் தேர்தல் 2021: மக்களின் மனசு என்ன சொல்கிறது?

தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ஆலங்குளம், வாசுதேவநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உங்கள் வாக்கு யாருக்கு? இணைப்பில் சென்று வாக்களியுங்கள்.. (adsbygoogle = window.adsbygoogle ||...

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களில் 50 சதவீத பஸ்கள் வரை இயக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இன்று முதல் போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக 14-வது ஊதிய ஒப்பந்தத்தை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற...

நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலை பணி 18 மாதங்களில் முடியும்: உயர் நீதிமன்றத்தில்...

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை பணி 18 மாதத்தில் முடியும் என உயர்நீதிமன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. தென்காசியைச் சேர்ந்த ராஜசேகர பாண்டியன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: நெல்லை முதல்...

ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட விருப்பம்: சரத்குமார் அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் தொடர்வதாகவும், 2 அல்லது 3 தொகுதிகள் என்றால் கூட்டணி அமைப்பதில்லை என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார். "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தில் நடித்து வரும் சரத்குமார்...

கடையநல்லூர் தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

இதையும் வாசிக்க: தென்காசி சட்டமன்றத் தொகுதி.. ஓர் சிறப்பு பார்வை

தென்காசி: பேத்தியுடன் மூதாட்டி கொடூரக் கொலை; 40 நாள்களுக்குப் பின் 5 பேர் கைது!...

பாட்டியும், ஒன்றரை வயது பேத்தியும் கொலை செய்யப்பட்டது தென்காசி வட்டாரத்தில் பீதியைக் கிளப்பியிருக்கிறது. தென்காசி மாவட்டம், கீழப்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். ராணுவ வீரரான முருகன், காஷ்மீரில் பணிபுரிந்துவருகிறார். அவர் மனைவி சீதாலட்சுமி. இந்தத்...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
overcast clouds
33.3 ° C
33.3 °
33.3 °
48 %
4.4kmh
100 %
Sun
32 °
Mon
34 °
Tue
34 °
Wed
34 °
Thu
33 °