Tag: கொரோனா
கரோனா தடுப்பு விழிப்புணர்வுடன் கொடைக்கானலில் சுய சேவை பேக்கரி
பொதுமக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் விதமாக கொடைக்கானலில் தனியார் பேக்கரி ஒன்று, சுய சேவையாக பொதுமக்களே ரொட்டி பாக்கெட்களை எடுத்துக் கொண்டு, உரிய பணத்தை அங்குள்ள டப்பாவில் வைத்துச் செல்லும் வசதியை ஏற்படுத்தியுள்ளது....
கோ-வின் அப்பினை மொய்க்கும் மக்கள்
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவு நேற்று மாலை தொடங்கியது. ஒரு நிமிடத்தில் 27 லட்சம் பேர் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியதால் சம்பந்தப்பட்ட...
தென்காசியில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்: திருநெல்வேலி மாநகராட்சி- 13, அம்பாசமுத்திரம்- 7,மானூர்- 2, நாங்குநேரி- 5, பாளையங்கோட்டை- 7,...
ஆய்க்குடி சித்தா மையத்தில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் அனைவரும் பூரண நலம்
ஆய்க்குடி சித்தா மையத்தில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் அனைவரும் பூரண நலம்
தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் உள்ள ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரியில் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி முதல் சித்தா...
அதிகளவில் வாகனங்கள் அணிவகுப்பு சிவகிரி செக்போஸ்டில் ஊழியர்கள் திணறல்
அதிகளவில் வாகனங்கள் அணிவகுப்பு சிவகிரி செக்போஸ்டில் ஊழியர்கள் திணறல்
சிவகிரி செக்போஸ்ட் வழியாக அதிகளவில் வாகனங்கள் வந்ததால் ஊழியர்கள் திணறினர்.
தென்காசி மாவட்டம் சிவகிரியில் செக்போஸ்ட் அமைக்கப் பட்டு வெளி மாநிலங்கள், வெளி...