தென்காசி மாவட்டம்: அரசு ஐடிஐ-களில் மாணவர் சேர்க்கை..

966

தென்காசி, கடையநல்லூர், வீரகேரளம்புதூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சில தொழிற்பிரிவுகளில் குறிப்பிட்ட இடங்கள் காலியாக உள்ளன. எனவே இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கடைசி நாள்: 12.12,2020.

அட்மிஷன் தொடர்பான முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள PDF ஃபைலை டவுன்லோட் செய்யவும்.

Govt. ITI Admission 2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here