Tag: குற்றாலம்
தென்காசி கலெக்டர் அலுவலகம் ஆயிரப்பேரியில் கட்டும் திட்டம் கைவிடப்படுகிறதா?
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை மக்கள் நலன் கருதி, நகர எல்லையில் அமைக்க வலியுறுத்தி, கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது அபூபக்கர் மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா...
வாட்ஸ்அப், இ-மெயில் மூலம் மனுக்கள் அளிக்க தென்காசி கலெக்டர் வேண்டுகோள்!
பொதுமக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேரில் வருவதைத் தவிர்த்து, தங்கள் புகார்களை 9443620761 என்ற எண்ணில் வாட்ஸப் மூலமாகவும், collector.grivance@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவும் தெரிவிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியர்...
பாபநாசத்திற்கு நாளை முதல் 3 நாள் பக்தர்கள் செல்ல தடை!
கொரொனா தொற்று காரணமாக தர்ப்பணம் செய்ய பாபநாசத்திற்கு பக்தர்கள் வருவதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். நாளை முதல் 18-ந்தேதி வரை பக்தர்கள் பாபநாசம் வருவதற்கு அனுமதி இல்லை.
இந்துக்களின் முக்கிய விரத நாளான மகாளய...
மனம் ஏங்குதே: குற்றால சீசன் நினைவலைகள்!
காலை சரியாக ஒன்பது மணிக்கு என் நண்பர்கள் அனைவரும் ஏறியதும் அந்த பேருந்து குற்றாலம் நோக்கி புறப்பட தயாரானது. ஜன்னலோர சீட்டுக்கான சண்டைகள், டீச்சரின் மிரட்டல்களுடன் தூங்குமூஞ்சி டிரைவர் தாத்தா வண்டியை மெதுவாக...
நீட்டை எதிர்கொள்ளும் தென்காசி
தென்காசி மாவட்டத்தில் நாளை 3 தேர்வு மையங்களில் மட்டுமே நீட் நுழைவுத் தேர்வு நடக்கிறது.
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் ஏ.வி.கே.இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி, சங்கரன்கோவில் வெல்ஸ் பப்ளிக் பள்ளி, இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா...
குற்றால அருவிகளில் குளிப்பதற்கு உடனடி அனுமதி வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா
குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்...
தென்காசியில் உருவாகும் மியாவாகி காடுகள்.. மும்முரம் காட்டும் தன்னார்வலர்கள்
தென்காசியில் மேலும் ஒரு மியாவாகி குறுங்காட்டை வனத்தை உருவாக்க முயற்சி
தென்காசி ஆசாத் நகரில் சிற்றாற்றின் குறுக்கே 2 பாலங்கள் உள்ளன. இந்தப் பாலங்களுக்கு இடையே உள்ள நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான காலி இடம்...
8 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் போக்சோவில் கைது!
தென்காசி கீழவாலிபன்பொத்தையில் 8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; 19 வயது வாலிபர் போக்சோவில் கைது.
தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 08 வயது சிறுமியிடம் அதே...
குற்றாலத்தில் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்: உரிமையாளர்கள் கோரிக்கை
குற்றாலத்தில் உள்ள தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விடுதி உரிமையாளர்கள் மனு அளித்தனர்.
குற்றாலம் விடுதி உரிமையாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் தங்கப்பாண்டியன், ஸ்ரீபதி...
தென்காசி: அலைக்கழிக்கப்பட்ட கொரோனா நோயாளி அரசு மருத்துவமனையில் மரணம்
தென்காசி அரசு மருத்துவமனையில் இருந்து மூன்றே நாட்களில் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பப்பட்ட கொரோனா நோயாளி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா சுப்பிரமணியன். 49 வயதான இவர்,...