Tag: தென்காசி லைப்
பண்பொழி திருமலைக் குமாரசாமியின் கதை
பண்பொழி திருமலைக் குமாரசாமியின் கதை
நெடுவயல் பெரிய பண்ணை முத்துச்சாமித் தேவர் என்றால் தென்காசி சுற்றுவட்டாரத்தில் பிரசித்தம். 230 ஆண்டுகளுக்கு முந்தைய கதை இது.
முத்துச்சாமித் தேவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. நிலபுலன்கள், வீடுவாசல்கள்,...
தலையணை மலைவாழ் குடியிருப்பில் இலவச பல் சிகிச்சை முகாம்
தலையணை மலைவாழ் குடியிருப்பில் இலவச பல் சிகிச்சை முகாம்
தலையணை மலைவாழ் குடியிருப்பில் வனத்துறை சார்பில் இலவச பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு வனத்துறை மற்றும் பொதிகை இயற்கை சங்கம் இணைந்து சிவகிரி அருகேயுள்ள...
தென்காசியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் – கலெக்டர் வழங்கினார்
தென்காசியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் – கலெக்டர் வழங்கினார்
தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி தென்காசி 9வது வார்டுக்குட்பட்ட நகராட்சி பள்ளியில் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கம் மாத்திரைகளை மாவட்ட கலெக்டர் அருண்...
விவசாய நிலத்தில் தென்காசி கலெக்டர் அலுவலகம்; விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்றம்
விவசாய நிலத்தில் தென்காசி கலெக்டர் அலுவலகம்; விளக்கம் கேட்கும் உயர்நீதிமன்றம்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதற்கு
மேலகரம் கிராமத்தில் விவசாய நிலம் தேர்வு செய்யப்பட்டு கையகபடுத்தி கட்டிடம் கட்ட...
தென்காசி மாவட்டத்தில் நீட் நுழைவுத்தேர்வு எழுத விண்ணப்பித்த 668 பேரில் 164 மாணவர்கள் ஆப்செண்ட்
தென்காசி மாவட்டத்தில் இன்று 3 தேர்வு மையங்களில் மட்டுமே நீட் நுழைவுத் தேர்வு நடந்தது.
தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் ஏ.வி.கே.இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி, சங்கரன்கோவில் வெல்ஸ் பப்ளிக் பள்ளி, இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா ஆகிய...
கடையம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை கொள்ளை
கடையம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை கொள்ளை
கடையம் அருகே மைக் செட் உரிமையாளர் வீட்டில் பீரோவை உடைத்து 80 கிராம் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் ...
தென்காசி ரயில் நிலையத்தில் ரூ. 1 கோடியில் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி
தென்காசி ரயில் நிலையத்தில் ரூ. 1 கோடியில் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி
தென்காசி ரயில் நிலையம் வளாகம் முழுவதும் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தென்காசி...
சிற்றாறு கடனாநதி நுண் நீர் பாசன திட்டத்திற்கு ரூ 34 லட்சம் ஒதுக்கீடு
சிற்றாறு கடனாநதி நுண் நீர் பாசன திட்டத்திற்கு ரூ 34 லட்சம் ஒதுக்கீடு
சிற்றாறு கடனாநதி நுண் நீர் பாசன திட்டத்திற்கு ரூ 34 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக
தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர்...
வி.கே.புரம் அருகே சிறுத்தை நடமாட்டம்!
வி.கே.புரம் அருகே சிறுத்தை நடமாட்டம்!
நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே உள்ள திருப்பதியாபுரம் மலையடிவார கிராமம். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம், கூலி தொழில் செய்து வருகின்றனர்.
பலரது வீட்டில் ஆடு, மாடு, நாய்கள்...
வாசுதேவநல்லூர் பகுதிகளில் இன்று மின்தடை
வாசுதேவநல்லூர் பகுதிகளில் இன்று மின்தடை
வாசுதேவநல்லூர் பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து கடையநல்லூர் கோட்ட மின் வினியோக செயற் பொறியாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது
நாரணபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர...