Tag: தென்காசி
சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து!
கொரோனா தொற்று காரணமாக நிகழாண்டு நடைபெற உள்ள காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலில் திருவிழா ரத்து செய்யப்படுவதாக என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில், காரையாறு...
அம்பையில் 2 நாட்கள் முழு ஊரடங்கு!
அம்பையில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தவும், கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் செயல்படுத்தவும் போலீஸ் அதிகாரிகள், வியாபாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் அம்பையில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகமாக உள்ளது....
பைக் வாங்கலயோ பைக்!
தென்காசி-ஆலங்குளம் சாலையில் ஜோராக விற்பனையாகும் பழைய இருசக்கர வாகனங்கள்!
''அண்ணே இந்த டிவிஎஸ் எக்ஸ்.எல் எவ்ளோ.. எண்ணனே இவ்ளோ சொல்லுதிய.. சரி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்பா..’’ என ஒரு ரேட் பேசி,...
வனவிலங்கு தாக்க வந்தால் என்ன செய்ய வேண்டும்?
காட்டில் ஒரு விலங்கு உங்களை உங்களை தாக்க வரும்போது கையில் நெருப்பு, தற்காப்புக் கருவிகள் இல்லாத நிலையில் எப்படி தப்பிப்பது? சில சர்வைவல் டிப்ஸ்!
ஒரு யானை உங்களை தாக்குவதற்காக துரத்தும்போது, பள்ளமான சரிவில்...
மூங்கில் அரிசி பற்றி தெரியுமா?
மூங்கில் மரத்தில் 40 ஆண்டுகள் கழித்து ஒருவித நெல்மணிகள் காய்க்கிறது!
'பசுமை தங்கம்' என புகழப்படும் மூங்கில் மரம் புல் வகையைச் சேர்ந்ததாகும். 40-60 ஆண்டுகள் வரை வாழக்கூடிய மூங்கில், ஒரு நாளில் மட்டும்...
தூத்துக்குடியில் ஒரு ராணுவ கிராமம்!
இந்தியாவின் தென்கோடி முனையில் இருந்து, வடகோடியில் இருக்கும் போர்முனைக்கு வீட்டுக்கு ஒருவரை ராணுவ வீரராக உருவாக்கி அனுப்பிக் கொண்டிருக்கிறது ஒரு ஆச்சரியக் கிராமம்.
திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையோரம் இருக்கும் பொட்டலூரணி...
நெல்லை, தென்காசியில் எகிறும் கொரோனா!
சென்னையில் வேகமெடுத்த கொரோனா தொற்று தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது என்று திருப்திபட்டாலும், அதன் தாக்கம்தான் இதுவரையிலும் அமைதியாகவும், தொற்றுகள் குறைந்திருந்த தென்காசி, நெல்லை மாவட்டங்களில் எகிறிக் கொண்டிருக்கின்றன.
சென்னை மற்றும் வெளி...
வடகரையில் மழையின்றி கருகும் நெல் நாற்றுகள்!
தென்காசி மாவட்டம் மேக்கரை அடவிநயினார் அணைப் பகுதியை ஒட்டிய விளைநிலங்களில் கார் பருவ சாகுபடிக்கு பாவப்பட்ட நெல் நாற்றுக்கள் மழையின்றி கருகி வருகின்றன. மேலும் கார் சாகுபடி பொய்த்துப் போகும் அபாயம் நிலவுவதால்...
தென்காசியில் இ-பாஸ் இல்லாமல் வருபவர்களால் கொரோனா அதிகரிப்பு!
இ-பாஸ் இல்லாமல் வருபவர்களால் தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளதாக கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவுவதை...
வைல்ட் பீஸ்டுகளின் மாபெரும் இடப்பெயர்வு!
ஆப்ரிக்கா நாடுகள், ஆச்சரியமான இயற்கை வளங்களையும், அதிசயமான வன உயிர்களையும் கொண்ட அழகு பூமி. தான்சானியா மற்றும் கென்யா ஆகிய இருநாட்டு எல்லையில் உள்ள காடுகளும் அப்படித்தான் பிரமிப்பூட்டுகின்றன. சுமார் 15 லட்சம்...







