fbpx
Tuesday, May 20, 2025

Tag: Tenkasi district

சங்கரன்கோவில் போலீசார் மீது வழக்குப்பதிவு: ஐகோர்ட் உத்தரவு!

பைக்கில் சென்றவரை தாக்கிய சங்கரன்கோவில் போலீசார் மீது வழக்கு பதியும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சங்கரன்கோவில் மலையான்குளத்தை சேர்ந்த தங்கத்துரை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- நான், எனது நண்பர் ராமகிருஷ்ணனுடன் கடந்த...

துள்ளாத மனமும் துள்ளும்!

ரயில் பயணம் என்றாலே அது ஒரு சுகமான அனுபவம்தான். ஆனால், செங்கோட்டையில் இருந்து புனலூர் செல்லும் இந்த ரயிலில் பயணித்தவர்களுக்கு மட்டுமே, அது ஓர் அற்புதமான பேரனுபவம் என்பது தெரியும். பசுமை செழித்து...

மீண்டும் கொரோனாவின் பிடியில் புளியங்குடி!

புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 11 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக புளியங்குடி மாறியிருந்தது. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால்...

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் அடுத்த ஓராண்டுக்கு அமலில் இருக்கும்: கேரள அரசு அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தும் அடுத்த ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆரம்ப காலத்தில் கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த...

கடனாநதி அணை அடிவாரத்தில் பயிர்களை காட்டுப்பன்றி அழித்து நாசம்; விவசாயிகள் கவலை!

கடனாநதி அணை அடிவாரத்தில் பயிரிட்டுள்ள வாழை உள்ளிட்டப் பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கடனாநதி அரசபத்து கால்வாய் பாசனத்தில்...

மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் வாழ்க்கை!

பசுமை செறிந்த மலைத்தொடர்கள், மலையினைப் பிளந்து செல்லும் சாலை, திகைப்பூட்டும் மலை வளைவுகள், திகிலூட்டும் சாலையோர பள்ளத்தாக்குகள், பெயர் தெரியா பெருமரங்கள், எவ்வளவோ முயன்றும் தாக்கமுடியாமல் தோற்றுப்போகும் வெயில், வாகன நடமாற்றம் அதிகமில்லா...

தமிழக-கேரள எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் எல்லையோர கிராம மக்கள் வேலையின்றி தவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்ட தமிழக-கேரளா எல்லைகள் மூன்று மாதங்களை தாண்டியும் திறக்கப்படாததால், தென்காசி மாவட்டத்தில் உள்ள எல்லையோர கிராம மக்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர் தென்காசி மாவட்டத்தில் புளியரை, தெற்குமேடு,...

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ நெருங்குகிறது!

திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று வரையில் 921 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதில் 619 பேர் குணமடைந்து...

ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா!

தென்காசி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 30 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் கேரளாவில் இருந்தும், ஒருவர் மகாராஷ்டிராவில் இருந்தும், ஒருவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தும் வந்தவர்கள். இருமல், காய்ச்சல், சளி...

தென்காசியில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு ரூ.1½ லட்சம் அபராதம்!

தென்காசி நகரில் இதுவரை விதிமுறைகளை மீறியதாக ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 950 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நோய் பரவாமல் தடுக்க...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
overcast clouds
27.6 ° C
27.6 °
27.6 °
71 %
4.9kmh
96 %
Tue
27 °
Wed
31 °
Thu
32 °
Fri
33 °
Sat
31 °