தென்காசி மாவட்டத்தில் சத்துணவு வேலைவாய்ப்பு!

3542
தென்காசி மாவட்டத்தில் சத்துணவு வேலைவாய்ப்பு!

தென்காசி மாவட்டத்தில் 414 சத்துணவு பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ளார். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 6.

கீழே உள்ள PDF ஃபைலை டவுன்லோட் செய்து முழு விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.

சத்துணவு பணியாளர் வேலை கையேடு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here