Tag: குற்றாலம்
கீழப்பாவூரில் வெங்காயம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை!
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதியில் வெங்காயம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கீழப்பாவூர் பகுதியில் சுமார் 450 ஏக்கர் நிலத்தில் பெரிய வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாத துவக்கத்தில் பயிரிடப்பட்ட வெங்காயத்தில்...
சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா ரத்து!
கொரோனா தொற்று காரணமாக நிகழாண்டு நடைபெற உள்ள காரையாறு வனப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலில் திருவிழா ரத்து செய்யப்படுவதாக என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில், காரையாறு...
அம்பையில் 2 நாட்கள் முழு ஊரடங்கு!
அம்பையில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தவும், கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் செயல்படுத்தவும் போலீஸ் அதிகாரிகள், வியாபாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் அம்பையில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகமாக உள்ளது....
தூத்துக்குடியில் ஒரு ராணுவ கிராமம்!
இந்தியாவின் தென்கோடி முனையில் இருந்து, வடகோடியில் இருக்கும் போர்முனைக்கு வீட்டுக்கு ஒருவரை ராணுவ வீரராக உருவாக்கி அனுப்பிக் கொண்டிருக்கிறது ஒரு ஆச்சரியக் கிராமம்.
திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையோரம் இருக்கும் பொட்டலூரணி...
வடகரையில் மழையின்றி கருகும் நெல் நாற்றுகள்!
தென்காசி மாவட்டம் மேக்கரை அடவிநயினார் அணைப் பகுதியை ஒட்டிய விளைநிலங்களில் கார் பருவ சாகுபடிக்கு பாவப்பட்ட நெல் நாற்றுக்கள் மழையின்றி கருகி வருகின்றன. மேலும் கார் சாகுபடி பொய்த்துப் போகும் அபாயம் நிலவுவதால்...
வைல்ட் பீஸ்டுகளின் மாபெரும் இடப்பெயர்வு!
ஆப்ரிக்கா நாடுகள், ஆச்சரியமான இயற்கை வளங்களையும், அதிசயமான வன உயிர்களையும் கொண்ட அழகு பூமி. தான்சானியா மற்றும் கென்யா ஆகிய இருநாட்டு எல்லையில் உள்ள காடுகளும் அப்படித்தான் பிரமிப்பூட்டுகின்றன. சுமார் 15 லட்சம்...
மக்களிடம் கடுமை காட்ட வேண்டாம்: தென்காசி எஸ்.பி. அட்வைஸ்!
சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல் துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லை என்கிற ஆதங்கங்கள் பரவலாக ஒலிக்கத்...
தேனருவி நினைவலைகள்!
குற்றாலம் தேனருவி போனவர்கள் அங்கு தங்களுக்கு நடந்த சுவரஸ்யமான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு Tenkasi Life முகநூல் பக்கத்தில் கேட்டிருந்தாம். வந்து குவிந்த பகிர்வுகளில் சில இங்கே..
Tamilselvan Thangapandi: 1980-ல் என்னுடைய...
தென்காசியில் மேலும் 57 பேருக்கு கொரோனா!
தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 506 பேர் கண்டறியப்பட்டதில், 324 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில், இன்று மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில்...
கொரோனா: அம்பை அரசு மருத்துவமனை மூடல்!
மருத்துவமனை, அஞ்சலகப் பணியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை, வீரவநல்லூர் அஞ்சல் அலுவலகம், சேரன்மகாதேவி வட்டார வளர்ச்சி அலுவலகம் மூடப்பட்டன.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அரசு...