fbpx
Tuesday, May 20, 2025

Tag: Tenkasi

செங்கோட்டை வாரச்சந்தை பிறந்த கதை!

செங்கோட்டை வாரச் சந்தைக்கு புகழ் பெற்ற நீண்டதொரு பயணம் உண்டு. செங்கோட்டை அரசு மருத்துவமனை எதிர்புறம் வாரச்சந்தை அமைந்து இருக்கிறது. என் அன்னையுடன் சந்தைக்கு செல்வது என்றால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். செவ்வாய் கிழமை...

தென்காசியில் 20 பேருக்கு கொரோனா!

தென்காசி மாவட்டத்தைப் பொருத்தவரை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று, வாசுதேவநல்லூரில் 17 போ், தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூரில் தலா ஒருவா் என 20 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று...

கானுயிர் காதலி: நெல்லைக்கு பெருமை சேர்க்கும் ஸ்ரீதேவி!

கேமரா பிடிக்கும் பெண்கள் இன்று சாதாரணமாகிவிட்டார்கள். பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் வசிக்கும் ஸ்ரீதேவியும் கேமரா பிடிப்பவர்தான். இவர் கேமராவுக்கு போஸ் கொடுப்பது காடுகளும், காட்டுவாழ் உயிரினங்களும் என்பது மட்டும்தான் வித்தியாசம். பள்ளி விடுமுறை நாட்களில் அனைவரும்...

நெல்லையில் இன்று ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா!

நெல்லை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 1,030 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 671 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு...

சங்கரன்கோவில் போலீசார் மீது வழக்குப்பதிவு: ஐகோர்ட் உத்தரவு!

பைக்கில் சென்றவரை தாக்கிய சங்கரன்கோவில் போலீசார் மீது வழக்கு பதியும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சங்கரன்கோவில் மலையான்குளத்தை சேர்ந்த தங்கத்துரை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- நான், எனது நண்பர் ராமகிருஷ்ணனுடன் கடந்த...

துள்ளாத மனமும் துள்ளும்!

ரயில் பயணம் என்றாலே அது ஒரு சுகமான அனுபவம்தான். ஆனால், செங்கோட்டையில் இருந்து புனலூர் செல்லும் இந்த ரயிலில் பயணித்தவர்களுக்கு மட்டுமே, அது ஓர் அற்புதமான பேரனுபவம் என்பது தெரியும். பசுமை செழித்து...

மீண்டும் கொரோனாவின் பிடியில் புளியங்குடி!

புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 11 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக புளியங்குடி மாறியிருந்தது. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால்...

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் அடுத்த ஓராண்டுக்கு அமலில் இருக்கும்: கேரள அரசு அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தும் அடுத்த ஓராண்டுக்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆரம்ப காலத்தில் கொரோனாவால் அதிக பாதிப்புகளை சந்தித்த...

கடனாநதி அணை அடிவாரத்தில் பயிர்களை காட்டுப்பன்றி அழித்து நாசம்; விவசாயிகள் கவலை!

கடனாநதி அணை அடிவாரத்தில் பயிரிட்டுள்ள வாழை உள்ளிட்டப் பயிர்களை காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கடனாநதி அரசபத்து கால்வாய் பாசனத்தில்...

மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்கள் வாழ்க்கை!

பசுமை செறிந்த மலைத்தொடர்கள், மலையினைப் பிளந்து செல்லும் சாலை, திகைப்பூட்டும் மலை வளைவுகள், திகிலூட்டும் சாலையோர பள்ளத்தாக்குகள், பெயர் தெரியா பெருமரங்கள், எவ்வளவோ முயன்றும் தாக்கமுடியாமல் தோற்றுப்போகும் வெயில், வாகன நடமாற்றம் அதிகமில்லா...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
overcast clouds
24.6 ° C
24.6 °
24.6 °
89 %
3.5kmh
100 %
Tue
25 °
Wed
30 °
Thu
32 °
Fri
33 °
Sat
32 °