fbpx
Saturday, April 19, 2025

Tag: திருநெல்வேலி

அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீடிப்பு- பாபநாசத்தில் குளிக்க மக்கள் அலைமோதல்

அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீடிப்பதால், பாபநாசம் படித்துறையில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்,...

நெல்லை ஆட்சியருக்கு மத்திய அரசு விருது

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்ட சிறப்பு விருது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்க்கு வழங்கப்பட்டது. டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் இந்த விருதை மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் வழங்கினார். திருநெல்வேலி...

திருநெல்வேலியில் கீழே தவறவிட்டவரிடம் ரூ. 2 லட்சத்தை ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டு

திருநெல்வேலியில் கீழே தவறவிட்ட ரூ. 2 லட்சத்தை உரியவரிடம் ஒப்படைத்த தம்பதிக்கு காவல்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சி புரத்தைச் சேர்ந்தவர் ரஜினி முருகன். ஆட்டோ ஒட்டி வருகிறார். இவரது மனைவி...

நெல்லையப்பர் கோயிலில் இன்று பிரதோஷம்

பிரதோஷத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட மாநகரில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் இன்று (29ம் தேதி) மாலை மணி முதல் சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஆனால் இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என...

பாளை நுண் உரம் செயலாக்க மையத்தில் தேனீ வளர்ப்பு துவக்கம்

பாளை மண்டலம் மகாராஜநகர் மற்றும் கேடிசி நகரில் உள்ள நுண் உரம் செயலாக்க மையங்களில் தேனீ வளர்ப்பு பணிகள் துவங்கியுள்ளதை உதவி ஆணையாளர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நெல்லை மாநகராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளை...

நெல்லை – தென்காசி மின்சார ரயில் 2022-க்குள் இயக்கப்படும்!

நெல்லையில் இருந்து திருச்செந்தூர், தென்காசி மின்மயமாக்கல் பணிகள் 2022ல் நிறைவடையும்: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் நெல்லை: நெல்லை- திருச்செந்தூர் மற்றும் தென்காசி மின்மயமாக்கல் பணிகள் வரும் 2022ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு...

களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் வாழைகள் சேதம்

களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் வாழைகள் சேதம் களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்ததில் 100க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன. களக்காடு...

நெல்லை: இரவில் வீடு திரும்ப முடியாமல் தவித்த மூதாட்டிக்கு உதவிய இன்ஜினியருக்கு பரிசு

இரவில் வீடு திரும்ப முடியாமல் தவித்த மூதாட்டிக்கு உதவிய இன்ஜினியருக்கு பரிசு நெல்லையில் இரவில் வீடு திரும்ப முடியாமல் தவித்த மூதாட்டிக்கு உதவிய இன்ஜினியரை போலீஸ் துணை கமிஷனர் பாராட்டி பரிசு வழங்கினார். நெல்லை வண்ணாரப்பேட்டையைச்...

பீடித் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்

பீடித் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு-தொழிலாளர் உதவி ஆணையர் தகவல் கடைகள், வர்த்தகம், உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏப். ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லை தொழிலாளர் உதவி...

தென்காசி- திருநெல்வேலி வழித்தடத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!

தென்காசி- திருநெல்வேலி வழித்தடத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்: பேருந்துகளை முழு அளவில் இயக்க கோரிக்கை மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் கூட்டம் அலைமோதியது. தனிமனித இடைவெளியின்றி பயணிகள்...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
overcast clouds
24.5 ° C
24.5 °
24.5 °
94 %
2.7kmh
99 %
Sun
35 °
Mon
35 °
Tue
35 °
Wed
33 °
Thu
33 °