fbpx
Sunday, May 4, 2025

Tag: தென்காசி

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை: அடவிநயினார் அணை இந்த ஆண்டில் 3-வது...

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இன்று காலை 8 மணி...

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெயில் காணப்பட்டது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் வானம்...

கேரளாவில் சுற்றுலா தலங்கள் இன்று முதல் திறப்பு!

கேரளாவில் கடற்கரைகள் தவிர அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று (அக்டோபர் 12) முதல் திறக்கப்படுகின்றன. கடற்கரைகளுக்கு நவம்பர் 1ம் தேதி சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் அனைத்து...

குற்றாலம் பராசக்தி கல்லூரியில் வெப்னார் கூட்டம்..

குற்றாலத்தில் உள்ள ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில், முதுகலை விலங்கியல் துறை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் வன விலங்கு வாரம் கொண்டாட்டப்படுகிறது. இதில் "இந்தியாவில் வன விலங்கு வாழ்க்கை கண்ணோட்டம்"...

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தீயணைப்பு, மீட்புப்பணி பயிற்சி முகாம்

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு, மீட்பு பணிகள் தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்றது. தீயணைப்பு துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவுப்படி திருநெல்வேலி மற்றும் தென்காசி...

குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசி விசு திருவிழா தொடக்கம்

குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4–ம் நாளான வரும் 11-ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, ம் தேதி காலை மணிக்கு நடராஜருக்கு...

தென்காசி மாவட்டத்தில் அனைத்து ஊர்களுக்கும் கிராமக் காவலர்கள்: புகார்கள் மீது நேரில் சென்று விசாரணை

தென்காசி மாவட்டத்தில் அனைத்து ஊர்களுக்கும் கிராமக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புகார்கள் மீது இவர்கள் நேரில் சென்று விசாரணை நடத்துகின்றனர். காவல் நிலையங்களுக்குச் சென்று புகார் மனு அளித்தால் எதிர்மனுதாரரை காவல் நிலையத்துக்கு நேரில் வரவழைத்து...

தென்காசி மாவட்டத்தில் புகாரை விசாரிக்க கிராமங்களுக்கே செல்லும் அதிகாரிகள்

தென்காசி மாவட்டத்திலுள்ள மொத்தம் 895 கிராமங்களுக்கும் கிராமத்திற்கு ஒரு காவலர் என்ற அடிப்படையில் கிராம காவலர்கள் செயல்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுவிற்கு அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்து தீர்வு காணவேண்டும்...

புயல் எப்படி உருவாகிறது…? எவ்வாறு கரையை கடக்கிறது?

காற்றழுத்த தாழ்வு நிலை எதனால் உண்டாகிறது, அது புயலாக எப்படி உருவெடுக்கிறது அதன் பின் என்னாகிறது என்று தெரியுமா? ஒரு புயலானது தோன்றி மறைவது மூன்று நிலைகளில் நடக்கிறது. தோன்றும் நிலை, வலுவடையும்...

குழந்தைகள் விளையாட தனி அறை – அசத்திய தென்காசி மகளிர் காவல்நிலையம்

தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கான தனி அறையை எஸ்பி சுகுணா சிங் திறந்துவைத்தார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம், தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 3 இடங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
overcast clouds
26.7 ° C
26.7 °
26.7 °
81 %
2.2kmh
98 %
Sun
26 °
Mon
34 °
Tue
31 °
Wed
33 °
Thu
33 °