fbpx
Saturday, June 7, 2025

Tag: பாபநாசம்

மாஞ்சோலை, பாபநாசம் வனப்பகுதிகளுக்கு செல்ல அனுமதி: மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குளிக்கத் தடை

மாஞ்சோலை, பாபநாசம், முண்டந்துறை உள்ளிட்ட வனப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு செல்வதற்கு வனத்துறை சாா்பில் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மாா்ச் 24 முதல் தமிழகத்தில் பொது...

மாஞ்சோலை மலைப் பகுதியில் மழை: மணிமுத்தாறு அருவியில் காட்டாற்று வெள்ளம்

மணிமுத்தாறு அணை முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மேல்மட்ட பிரதான 7 மதகுகளும் திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மாஞ்சோலை, காக்காச்சி,...

பாபநாசம் மலை உச்சியில் குடிசை அமைத்து படிக்கும் காணியின மாணவா்கள்

பாபநாசம் மலைப் பகுதியில் வசிக்கும் காணியின மாணவா்கள் இணைய வகுப்பிற்காக மலை உச்சியில் குடில் அமைத்து படித்து வருகின்றனா். மாா்ச் 24 முதல் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து...

அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படுமா?

நெல்லை மாவட்டத்தில் சுற்றுலா தலமாக பாபநாசம் அகஸ்தியர் அருவி உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு...

நெல்லை மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களை இன்னும் 2 நாட்களில் திறக்க நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

நெல்லை மாவட்டத்தில் 2 நாட்களில் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தெரிவித்து உள்ளார். நெல்லை மாவட்டத்தில் சாலையோரங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் விழா நெல்லை...

பாபநாசம் அரசு பழங்குடியினர் பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்..

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேல்அணை அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்:23.12.2020 விண்ணப்பப் படிவம் மற்றும் முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள PDF...

புயல் எச்சரிக்கையை அடுத்து தாமிரபரணியில் குளிக்க 2 நாட்களுக்கு தடை

புயல் எச்சரிக்கையை அடுத்து தேசிய பேரிடர் மீட்புக்குழு நெல்லை வருகை: தாமிரபரணியில் குளிக்க 2 நாட்களுக்கு தடை தென்மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அரக்கோணம் பட்டாலியனில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்...

அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீடிப்பு- பாபநாசத்தில் குளிக்க மக்கள் அலைமோதல்

அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீடிப்பதால், பாபநாசம் படித்துறையில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்,...

களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் வாழைகள் சேதம்

களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் வாழைகள் சேதம் களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்ததில் 100க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன. களக்காடு...

பாபநாசத்திற்கு நாளை முதல் 3 நாள் பக்தர்கள் செல்ல தடை!

கொரொனா தொற்று காரணமாக தர்ப்பணம் செய்ய பாபநாசத்திற்கு பக்தர்கள் வருவதற்கு போலீசார் தடை விதித்துள்ளனர். நாளை முதல் 18-ந்தேதி வரை பக்தர்கள் பாபநாசம் வருவதற்கு அனுமதி இல்லை. இந்துக்களின் முக்கிய விரத நாளான மகாளய...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
few clouds
24.9 ° C
24.9 °
24.9 °
92 %
3.9kmh
24 %
Sat
25 °
Sun
32 °
Mon
31 °
Tue
30 °
Wed
29 °