Tag: சுற்றுலா
மாஞ்சோலை, பாபநாசம் வனப்பகுதிகளுக்கு செல்ல அனுமதி: மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குளிக்கத் தடை
மாஞ்சோலை, பாபநாசம், முண்டந்துறை உள்ளிட்ட வனப் பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு செல்வதற்கு வனத்துறை சாா்பில் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு மாா்ச் 24 முதல் தமிழகத்தில் பொது...
இயற்கைக்கு ரொம்ப பக்கமாய்… மாஞ்சோலை பயணம்..
மானுடர்களுக்கு மொத்தம் ஏழு பிறவி என்பார்கள். எனக்கு இதில் முரண்பாடு உண்டு. ஒவ்வொரு பயணங்களுக்குப் பின்னும் புதுப்பிறவி உண்டு என்பது என் கருத்து. நான் அப்படித்தான். ஆனால் எனக்குப் பெரிதாகப் பிறவிப்பயன் கிடைக்கவில்லை....
அகஸ்தியர் அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படுமா?
நெல்லை மாவட்டத்தில் சுற்றுலா தலமாக பாபநாசம் அகஸ்தியர் அருவி உள்ளது. இங்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும். இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு...
265 நாட்களுக்கு பிறகு குற்றால அருவிகளில் குளித்த சுற்றுலாப் பயணிகள்..
குற்றாலத்தில் 265 நாட்களுக்கு பிறகு இன்று காலை முதல் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா தொற்று பரவல் காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க கடந்த மார்ச் மாதம் முதல் தடை...
9 மாதங்களுக்கு பிறகு குற்றால அருவி திறப்பு.. வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?
கோவிட் 19 நோய்த்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தின் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகள் உள்ளிட்ட சுறறுலாதலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடை செய்யப்பட்டிருந்தது. தற்போது தமிழக அரசின்...
குற்றால அருவிகளில் இன்று முதல் குளிக்க அனுமதி.. சுற்றுலாப் பயணிகள் குதூகலம்
9 மாதங்களுக்கு பிறகு குற்றால அருவியில் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவிகளில் காலை 6...
பழைய குற்றால அருவி.. சின்ன சின்ன தூறல் என்ன
'சின்ன சின்ன தூறல் என்ன' பின்னணி இசையில் ஒலிக்கும் பழைய குற்றால அருவியின் இந்த வீடியோவை கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து நீங்கள் விரும்பிய வடிவத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்..
Download...
சொர்க்கம் பக்கத்தில்!
அருவிகளில் தண்ணீர் விழாவிட்டால் குற்றாலத்தை ரசிப்பதற்கும், பார்ப்பதற்கும் ஒன்றுமில்லை என்ற ஏக்கம் சில ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்தது. இப்போது இல்லை. குற்றாலத்தை ஆண்டு முழுதும் ரசிக்க இருக்கவே இருக்கிறது, சுற்றுச்சூழல் பூங்கா. ...