Tag: tirunelveli
நெல்லை – தென்காசி மின்சார ரயில் 2022-க்குள் இயக்கப்படும்!
நெல்லையில் இருந்து திருச்செந்தூர், தென்காசி மின்மயமாக்கல் பணிகள் 2022ல் நிறைவடையும்: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல்
நெல்லை: நெல்லை- திருச்செந்தூர் மற்றும் தென்காசி மின்மயமாக்கல் பணிகள் வரும் 2022ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு...
களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம் வாழைகள் சேதம்
களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்
வாழைகள் சேதம்
களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து ஒற்றை காட்டு யானை ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்ததில் 100க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.
களக்காடு...
நெல்லை – தென்காசி சாலை விரிவாக்கப்பணி தாமதம் ஏன்?
திருநெல்வேலி – தென்காசி இடையே உள்ள நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதாலும், சாலை அகலம் குறைவாக இருப்பதாலும், ஏராளமான வளைவுகள் இருப்பதாலும் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், பயண நேரமும் அதிகரிக்கிறது. எனவே,...
நெல்லை: இரவில் வீடு திரும்ப முடியாமல் தவித்த மூதாட்டிக்கு உதவிய இன்ஜினியருக்கு பரிசு
இரவில் வீடு திரும்ப முடியாமல் தவித்த மூதாட்டிக்கு உதவிய இன்ஜினியருக்கு பரிசு
நெல்லையில் இரவில் வீடு திரும்ப முடியாமல் தவித்த மூதாட்டிக்கு உதவிய இன்ஜினியரை போலீஸ் துணை கமிஷனர் பாராட்டி பரிசு வழங்கினார்.
நெல்லை வண்ணாரப்பேட்டையைச்...
தென்காசியில் தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் திடீர் ஆய்வு
தென்காசி மாவட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டு கடந்த நிலையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடம் கட்டவதற்கான இடத்தினை தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப்...
பீடித் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
பீடித் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு-தொழிலாளர் உதவி ஆணையர் தகவல்
கடைகள், வர்த்தகம், உணவு நிறுவனங்கள், பீடி நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏப். ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை தொழிலாளர் உதவி...
தென்காசி: அலைக்கழிக்கப்பட்ட கொரோனா நோயாளி அரசு மருத்துவமனையில் மரணம்
தென்காசி அரசு மருத்துவமனையில் இருந்து மூன்றே நாட்களில் டிஸ்சார்ஜ் செய்து அனுப்பப்பட்ட கொரோனா நோயாளி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா சுப்பிரமணியன். 49 வயதான இவர்,...
ஊட்டியை போல் குற்றாலத்திலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா? – சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
ஊட்டியை போல் குற்றாலத்திலும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுமா? - சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. கடந்த மார்ச்...
வி.கே.புரம் அருகே சிறுத்தை நடமாட்டம்!
வி.கே.புரம் அருகே சிறுத்தை நடமாட்டம்!
நெல்லை மாவட்டம் வி.கே.புரம் அருகே உள்ள திருப்பதியாபுரம் மலையடிவார கிராமம். இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம், கூலி தொழில் செய்து வருகின்றனர்.
பலரது வீட்டில் ஆடு, மாடு, நாய்கள்...
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வு தொடங்கும் தேதி அறிவிப்பு!
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வு தொடங்கும் தேதி அறிவிப்பு!
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் ஏப்ரல் 2020ம் ஆண்டிற்கான இளநிலை மற்றும் முதுநிலை இறுதிப்பருவத்திற்கான தேர்வு செப்டம்பர் 21ம் தேதியில்...