fbpx
Sunday, April 20, 2025

Tag: தென்காசி மாவட்டம்

ஆலங்குளத்தில் மகளிா் கல்லூரிக்கு செல்லும் பாதைக்கு நிலம் அளிப்பு

ஆலங்குளத்தில் மகளிா் கல்லூரிக்கு செல்லும் பாதைக்கு நிலம் அளிப்பு ஆலங்குளம் அரசு மகளிா் கல்லூரிக்கு தோ்வு செய்யப்பட்ட நிலத்திற்கு பாதைக்கான நிலம் அரசுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் தொடக்க விழாவில் ஆலங்குளத்தில் ரூ. 9.13...

கடையநல்லூர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு; காவல் நிலையத்தில் மரக்கன்று நட்டார்

கடையநல்லூர் காவல் நிலையத்தில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டம்,கடையநல்லூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்கின் வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...

பார்வை குறைபாட்டால் வேலை போனது: அரசு பஸ் டிரைவர் தற்கொலை!

புளியங்குடியில் கண்பார்வை குறைபாடால் வேலையிழந்த வேதனையில் விஷம் குடித்த அரசு பஸ் டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பாறைகுளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (48). இவர் அரசு போக்குவரத்து...

தென்காசி மாவட்டத்தில் தொடர் மழை: கருப்பாநதி அணை நிரம்பியது!

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கருப்பாநதி அணை நிரம்பியது. தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் இயற்கை எழில் சூழல் நிறைந்த இடத்தில 5 ஆயிரத்து 870 அடி...

மேக்கரை அடவிநயினார் அணையில் வெள்ளப்பெருக்கு.

மேக்கரை அடவிநயினார் அணைக்கு வரும் 117 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு...

குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு..

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீடிக்கும் என மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக...

குற்றாலம் அருவிகளில் தண்ணீா் வரத்து அதிகரிப்பு!

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்துவரும் சாரல் மழை காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது...

அடவிநயினார் அணை மீண்டும் நிரம்பியது

அடவி நயினார் அணை மீண்டும் நிரம்பியது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழையால் அடவி நயினார் அணை மீண்டும் நிரம்பியது. இதனால், கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த...

பாவூர்சத்திரம் மற்றும் கீழப்பாவூர் பகுதியில் இன்று மின் தடை

கீழப்பாவூர் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இன்று (21 ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாவூர்சத்திரம், கீழப்பாவூர், மேலப்பாவூர்,...

கடையம் ராமநதி அணை திடீர் மூடல்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ராமநதி அணை அமைந்துள்ளது. 84 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. கடையம்...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
broken clouds
24.6 ° C
24.6 °
24.6 °
88 %
3kmh
79 %
Sun
24 °
Mon
37 °
Tue
37 °
Wed
34 °
Thu
32 °