fbpx
Sunday, June 8, 2025

Tag: தென்காசி லைப்

நெல்லை மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களை இன்னும் 2 நாட்களில் திறக்க நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

நெல்லை மாவட்டத்தில் 2 நாட்களில் சுற்றுலாத்தலங்கள் திறக்கப்படும் என நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு தெரிவித்து உள்ளார். நெல்லை மாவட்டத்தில் சாலையோரங்களில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு கடன் உதவி வழங்கும் விழா நெல்லை...

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டல்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தென்காசி மாவட்டம், தென்காசி நகரில் 119 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தென்காசி மாவட்ட ஆட்சியர்...

தென்காசி: காவலர் தேர்வு மைய விபரங்கள் வெளியீடு!

தென்காசி மாவட்டத்தில் இரண்டாம் நிலைக்காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான விண்ணப்பதாரர்களுக்கு வருகிற 13.12.2020 ஞாயிற்றுக்கிழமை 14 தேர்வு மையங்களில் மொத்தம் 15,547 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. நடைபெறவுள்ள...

அலுவலக உதவியாளர், டிரைவர், இரவுக்காவலர் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு

நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர், இரவுக் காவலர் ஆகிய பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசிநாள்:...

பாபநாசம் அரசு பழங்குடியினர் பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்..

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேல்அணை அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்:23.12.2020 விண்ணப்பப் படிவம் மற்றும் முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே உள்ள PDF...

தென்காசி மாவட்டம்: அரசு ஐடிஐ-களில் மாணவர் சேர்க்கை..

தென்காசி, கடையநல்லூர், வீரகேரளம்புதூர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சில தொழிற்பிரிவுகளில் குறிப்பிட்ட இடங்கள் காலியாக உள்ளன. எனவே இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கடைசி நாள்:...

தென்காசி மாவட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க 100 சதவீத மானியம்..

தென்காசி மாவட்டத்தில் 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம் அமைத்து பயன்பெற, மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி அழைப்பு விடுத்துள்ளார். இத்திட்டம் தொடர்பான முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே...

புயல் எச்சரிக்கையை அடுத்து தாமிரபரணியில் குளிக்க 2 நாட்களுக்கு தடை

புயல் எச்சரிக்கையை அடுத்து தேசிய பேரிடர் மீட்புக்குழு நெல்லை வருகை: தாமிரபரணியில் குளிக்க 2 நாட்களுக்கு தடை தென்மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அரக்கோணம் பட்டாலியனில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்...

தென்காசி மாவட்டத்தில் புரவி புயல் முன்னெச்சரிக்கை குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் புரவி புயல் முன்னெச்சரிக்கை குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஆணையர் தொழில் மற்றும் வணிகத்துறை அனு ஜார்ஜ் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் ஆகியோர் பாதிக்கப்படக்கூடும் என கண்டறியப்பட்ட...

வங்கக் கடலில் உருவானது ‘புரெவி’ புயல்

இன்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 900 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மாலை...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
overcast clouds
24.1 ° C
24.1 °
24.1 °
89 %
4.1kmh
98 %
Mon
31 °
Tue
30 °
Wed
29 °
Thu
25 °
Fri
25 °