fbpx
Wednesday, May 21, 2025

Tag: தென்காசி லைப்

தென்காசி மாவட்டத்தில் புகாரை விசாரிக்க கிராமங்களுக்கே செல்லும் அதிகாரிகள்

தென்காசி மாவட்டத்திலுள்ள மொத்தம் 895 கிராமங்களுக்கும் கிராமத்திற்கு ஒரு காவலர் என்ற அடிப்படையில் கிராம காவலர்கள் செயல்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுவிற்கு அதிகாரிகள் நேரில் சென்று விசாரித்து தீர்வு காணவேண்டும்...

புயல் எப்படி உருவாகிறது…? எவ்வாறு கரையை கடக்கிறது?

காற்றழுத்த தாழ்வு நிலை எதனால் உண்டாகிறது, அது புயலாக எப்படி உருவெடுக்கிறது அதன் பின் என்னாகிறது என்று தெரியுமா? ஒரு புயலானது தோன்றி மறைவது மூன்று நிலைகளில் நடக்கிறது. தோன்றும் நிலை, வலுவடையும்...

குழந்தைகள் விளையாட தனி அறை – அசத்திய தென்காசி மகளிர் காவல்நிலையம்

தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கான தனி அறையை எஸ்பி சுகுணா சிங் திறந்துவைத்தார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம், தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 3 இடங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு...

தென்காசியில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்: திருநெல்வேலி மாநகராட்சி- 13, அம்பாசமுத்திரம்- 7,மானூர்- 2, நாங்குநேரி- 5, பாளையங்கோட்டை- 7,...

நெல்லையில் தனியார் பஸ்கள் கூடுதலாக இயக்கம்

நெல்லை மாநகரில் தனியார் பஸ்கள் நேற்று முதல் கூடுதலாக இயங்கத் தொடங்கின. நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடை காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த மாதம் 7ம் தேதியில் இருந்து அனைத்து வழித் தடங்களிலும்...

நெல்லையில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு கிலோ ரூ. 50 க்கு விற்பனை

உணவகங்கள் திறப்பு, சுபநிகழ்ச்சிகளால் நுகர்வு அதிகரிப்பு நெல்லையில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு கிலோ ரூ. 50க்கு விற்பனை ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் அனைத்து உணவகங்கள் செயல்பட தொடங்கியதாலும், திருமணம் போன்ற சுப...

புளியங்குடி விவசாயிக்கு விவசாய மாமேதை விருது!

புளியங்குடி சிந்தாமணியை சேர்ந்த இயற்கை விவசாயி அந்தோணிசாமிக்கு விவசாய மாமேதை விருது வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியை சேர்ந்த இயற்கை விவசாயி அந்தோணிசாமி. இவர் 150 ஏக்கருக்கும் மேல்...

குற்றாலம் செல்வதற்கு பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்… முதல்வருக்கு கோரிக்கை…

விருதுநகர் வியாபார தொழில்துறை சங்க தலைவர் யோகன், முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். மனுவில், சுற்றுலா தலங்களாக இருக்கும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பல இடங்களுக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு,...

அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீடிப்பு- பாபநாசத்தில் குளிக்க மக்கள் அலைமோதல்

அகஸ்தியர் அருவிக்கு செல்ல தடை நீடிப்பதால், பாபநாசம் படித்துறையில் குளிப்பதற்காக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில்,...

தென்காசியில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்திய 5.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ...

தென்காசியில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்தப்பட்ட 5.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நெல்லையை சேர்ந்த டிரைவர், கிளீனரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தும்...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
overcast clouds
23.9 ° C
23.9 °
23.9 °
92 %
3.3kmh
100 %
Wed
30 °
Thu
32 °
Fri
33 °
Sat
32 °
Sun
25 °