fbpx
Tuesday, May 20, 2025

Tag: தென்காசி லைப்

பாவூர்சத்திரம் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

பாவூர்சத்திரம் அருகே உள்ள குரும்பலாப்பேரியைச் சேர்ந்தவர் கஸ்தூரி (35). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கஸ்தூரி வீட்டை பூட்டி விட்டு, தென்காசி பகுதியில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று விட்டு இரவில் உறவினர்...

நெல்லை ஆட்சியருக்கு மத்திய அரசு விருது

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்ட சிறப்பு விருது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்க்கு வழங்கப்பட்டது. டெல்லியிலிருந்து காணொலி காட்சி மூலம் இந்த விருதை மத்திய அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் வழங்கினார். திருநெல்வேலி...

தென்காசி அரசு ஐடிஐ நிலையத்தில் வேலைவாய்ப்பு!

தென்காசி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ) பிட்டர், வெல்டர், டீசல் மெக்கானிக் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு. விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 19. கீழே உள்ள PDF ஃபைலை டவுன்லோட் செய்து...

ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் அக் 5 – ம் தேதி...

பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளிக்க ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவதை தவிர்த்து, அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் மனு அளிக்குமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி இருந்தார். மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ஆய்வு...

தென்காசி நகரில் குற்றங்களைத் தடுக்க 200 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை

தென்காசியில் பிரதான சாலையில் உள்ள மர அறுவை ஆலை உரிமையாளர் வீட்டுக்குள் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகுந்த 2 மர்ம நபர்கள், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கட்டிப் போட்டுவிட்டு, 100...

சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக செங்கோட்டையை சேர்ந்தவர் நியமனம்!

தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்த ஹரிஹர அருண் சோமசங்கர், சர்வதேச நீதிமன்றத்தின் சட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெறும் முதல் தமிழர் இவரே. ஐ.நா. மன்றத்தின் நீதித்துறை சார்ந்த முதன்மை...

தென்காசி மாவட்டத்தில் விவசாய மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடத்திய 2326 நபர்கள் மீது வழக்கு!

தென்காசி மாவட்டத்தில் விவசாய மசோதாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 2326 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தென்காசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட 150 நபர்கள் குற்றாலம்...

தென்காசி சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தில் 2 மாதங்களில் 1000 பேர் குணமடைந்து...

தென்காசியில் இயங்கிவரும் அரசு சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தில் 2 மாதங்களில் 1000 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். உயிரிழப்பு யாருக்கும் இல்லை. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் முதன்முறையாக தென்காசி கொடிக்குறிச்சியில் உள்ள...

15 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் போக்சோவில் கைது!

தென்காசியில் 15 வயது சிறுமியை காதலித்து தவறாக நடந்துகொண்ட நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது! தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் 15 வயது...

சிவகிரியில் ஆடுகளை திருடிய மூவர் கைது!

தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடுகப்பட்டி பகுதியில் வசித்து வரும் மாரியப்பன் என்பவர் தமக்கு சொந்தமான இரண்டு ஆடுகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து சிவகிரி...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
overcast clouds
24.6 ° C
24.6 °
24.6 °
89 %
3.5kmh
100 %
Tue
25 °
Wed
30 °
Thu
32 °
Fri
33 °
Sat
32 °