Friday, May 17, 2024

Tag: திருநெல்வேலி மாவட்டம்

நெல்லை, தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் சமையலர் மற்றும் துப்புரவாளர் பணியிடங்களுக்கு...

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு, 33 (ஆண்-25, பெண்-8) சமையலர் பணியிடங்கள், 4 (ஆண்-2, பெண்-2) பகுதி நேர துப்புரவாளர் பணியிடங்கள் பூர்த்தி...

புயல் எச்சரிக்கையை அடுத்து தாமிரபரணியில் குளிக்க 2 நாட்களுக்கு தடை

புயல் எச்சரிக்கையை அடுத்து தேசிய பேரிடர் மீட்புக்குழு நெல்லை வருகை: தாமிரபரணியில் குளிக்க 2 நாட்களுக்கு தடை தென்மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அரக்கோணம் பட்டாலியனில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்...

வங்கக் கடலில் உருவானது ‘புரெவி’ புயல்

இன்று காலை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் கன்னியாகுமரிக்கு கிழக்கு தென்கிழக்கே சுமார் 900 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மாலை...

தென் தமிழகத்தில் டிச.2-ல் அதிகனமழை

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா. புவியரசன் கூறியதாவது தெற்கு அந்தமான் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது அடுத்த 36 மணி...

பறவைகளின் பாதுகாவலர் பால்பாண்டி – மனிதம் போற்றும் மகத்தான மனிதர்

கூந்தன் குளம் பறவைகள் சரணாலயம் நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சரணாலயம்.ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் இங்கே வந்து தங்கி கூடுகட்டி குஞ்சுகள் பொரித்து அவைகளை கூட்டிச் செல்கின்றன.கூட்டிலிருந்து தவறி தரையில்...

நெல்லை, தென்காசியில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, விருதுநகர்,...

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தீயணைப்பு, மீட்புப்பணி பயிற்சி முகாம்

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு, மீட்பு பணிகள் தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்றது. தீயணைப்பு துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவுப்படி திருநெல்வேலி மற்றும் தென்காசி...

தென்காசியில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. வட்டாரம் வாரியாக பாதிப்பு எண்ணிக்கை விவரம்: திருநெல்வேலி மாநகராட்சி- 13, அம்பாசமுத்திரம்- 7,மானூர்- 2, நாங்குநேரி- 5, பாளையங்கோட்டை- 7,...

நெல்லையில் தனியார் பஸ்கள் கூடுதலாக இயக்கம்

நெல்லை மாநகரில் தனியார் பஸ்கள் நேற்று முதல் கூடுதலாக இயங்கத் தொடங்கின. நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடை காரணமாக பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. கடந்த மாதம் 7ம் தேதியில் இருந்து அனைத்து வழித் தடங்களிலும்...

நெல்லையில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு கிலோ ரூ. 50 க்கு விற்பனை

உணவகங்கள் திறப்பு, சுபநிகழ்ச்சிகளால் நுகர்வு அதிகரிப்பு நெல்லையில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு கிலோ ரூ. 50க்கு விற்பனை ஊரடங்கு தளர்வுகளுக்கு பின்னர் அனைத்து உணவகங்கள் செயல்பட தொடங்கியதாலும், திருமணம் போன்ற சுப...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
moderate rain
27.8 ° C
27.8 °
27.8 °
83 %
2kmh
100 %
Fri
28 °
Sat
31 °
Sun
27 °
Mon
27 °
Tue
25 °