Tag: Tenkasi district
மலைவாழ் மக்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொண்டாடிய சமத்துவ தீபாவளி
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தலையணை பகுதியில் வசித்து வரும் 40 க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களின் குடும்பத்தினருடன் இன்று (08.11.2020) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுகுண சிங் IPS...
தென்காசி: ஊர்காவல் படை பிரிவில் பணியாற்ற அழைப்பு..
தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, புளியரை, ஆய்க்குடி, அச்சன்புதூர், சாம்பவர் வடகரை, இலத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து ஊர்காவல் படையில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது விண்ணப்பிக்க விரும்புவோர் குறிப்பிட்ட விபரங்களுடன் வரும் 16-ம் தேதி...
நெல்லை, தென்காசியில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம் தகவல்
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது: தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, விருதுநகர்,...
குற்றால அருவிகளில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு!
குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் 3வது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம், தென்காசி, செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த திங்கள்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து...
கல்லிடைக்குறிச்சி தனியார் தோட்டப்பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை உயிரிழப்பு
கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் மலையடிவார பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை கர்ப்பமாக இருந்ததும், அதன் வயிற்றில் 10 மாத குட்டி யானை இருந்ததும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. யானை ஒரு...
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை: அடவிநயினார் அணை இந்த ஆண்டில் 3-வது...
தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது.
இன்று காலை 8 மணி...
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வெயில் காணப்பட்டது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து காணப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் வானம்...
கேரளாவில் சுற்றுலா தலங்கள் இன்று முதல் திறப்பு!
கேரளாவில் கடற்கரைகள் தவிர அனைத்து சுற்றுலாத் தலங்களும் இன்று (அக்டோபர் 12) முதல் திறக்கப்படுகின்றன. கடற்கரைகளுக்கு நவம்பர் 1ம் தேதி சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் அனைத்து...
குற்றாலம் பராசக்தி கல்லூரியில் வெப்னார் கூட்டம்..
குற்றாலத்தில் உள்ள ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில், முதுகலை விலங்கியல் துறை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் வன விலங்கு வாரம் கொண்டாட்டப்படுகிறது. இதில் "இந்தியாவில் வன விலங்கு வாழ்க்கை கண்ணோட்டம்"...
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் தீயணைப்பு, மீட்புப்பணி பயிற்சி முகாம்
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள தீயணைப்பு, மீட்பு பணிகள் தன்னார்வலர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
தீயணைப்பு துறை இயக்குநர் சைலேந்திரபாபு உத்தரவுப்படி திருநெல்வேலி மற்றும் தென்காசி...