fbpx
Thursday, May 22, 2025

Tag: Tenkasi district

தென்காசி மாவட்டத்தில் சத்துணவு வேலைவாய்ப்பு!

தென்காசி மாவட்டத்தில் 414 சத்துணவு பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ளார். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் அக்டோபர் 6. கீழே உள்ள PDF ஃபைலை...

கொரோனா ஊரடங்கால் குற்றாலம் பேரூராட்சிக்கு ரூ.4 கோடி வருவாய் இழப்பு

ஊரடங்கு காரணமாக குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு 4 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்தை பொருத்தவரை கார் பார்க்கிங் கட்டண வசூல் உரிமம், கடைகள் வாடகை, தொழில்...

தென்காசி: காய்கறி சாகுபடி செய்தால் ஏக்கருக்கு ரூ 2,500 ஊக்கத்தொகை

காய்கறி சாகுபடி செய்தால் ஏக்கருக்கு ரூ 2,500 ஊக்கத்தொகை தென்காசி மாவட்டத்தில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க ஏக்கருக்கு ரூ....

சிவகிரியில் 28-ம் தேதி குறைதீர் கூட்டம்

சிவகிரியில் 28-ம் தேதி குறைதீர் கூட்டம் தென்காசி ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை 9443620761 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலமாகவும், collector.grievance@gmail.com என்ற...

ஆய்க்குடி சித்தா மையத்தில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் அனைவரும் பூரண நலம்

ஆய்க்குடி சித்தா மையத்தில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகள் அனைவரும் பூரண நலம் தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் உள்ள ஸ்ரீராம் நல்லமணி யாதவா கல்லூரியில் கடந்த ஜூலை மாதம் 21-ம் தேதி முதல் சித்தா...

ஏ.பி.நாடானூரில் 4000 பனை விதைகள் விதைப்பு!

கடையம் அருகே ஏ.பி.நாடானூரில் 4 ஏக்கரில் 4000 பனை விதைகளை தன்னார்வலர்கள் விதைத்துள்ளனர். அழிந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் அழிக்கப்பட்டு வரும் தமிழர் அடையாளமும், தமிழக அரசின் மரமுமான பனை மரத்தை...

நெல்லை – தென்காசி மின்சார ரயில் 2022-க்குள் இயக்கப்படும்!

நெல்லையில் இருந்து திருச்செந்தூர், தென்காசி மின்மயமாக்கல் பணிகள் 2022ல் நிறைவடையும்: தெற்கு ரயில்வே அதிகாரிகள் தகவல் நெல்லை: நெல்லை- திருச்செந்தூர் மற்றும் தென்காசி மின்மயமாக்கல் பணிகள் வரும் 2022ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு...

ஆலங்குளத்தில் மகளிா் கல்லூரிக்கு செல்லும் பாதைக்கு நிலம் அளிப்பு

ஆலங்குளத்தில் மகளிா் கல்லூரிக்கு செல்லும் பாதைக்கு நிலம் அளிப்பு ஆலங்குளம் அரசு மகளிா் கல்லூரிக்கு தோ்வு செய்யப்பட்ட நிலத்திற்கு பாதைக்கான நிலம் அரசுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. தென்காசி மாவட்டம் தொடக்க விழாவில் ஆலங்குளத்தில் ரூ. 9.13...

கடையநல்லூர் காவல் நிலையத்தில் எஸ்.பி ஆய்வு; காவல் நிலையத்தில் மரக்கன்று நட்டார்

கடையநல்லூர் காவல் நிலையத்தில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டம்,கடையநல்லூர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங்கின் வருடாந்திர ஆய்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்...

பார்வை குறைபாட்டால் வேலை போனது: அரசு பஸ் டிரைவர் தற்கொலை!

புளியங்குடியில் கண்பார்வை குறைபாடால் வேலையிழந்த வேதனையில் விஷம் குடித்த அரசு பஸ் டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள பாறைகுளத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (48). இவர் அரசு போக்குவரத்து...

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
overcast clouds
25.7 ° C
25.7 °
25.7 °
88 %
2.9kmh
98 %
Thu
26 °
Fri
30 °
Sat
29 °
Sun
27 °
Mon
26 °