Friday, April 19, 2024

Tenkasi Life

ஊர் நடப்பு

புயல் எப்படி உருவாகிறது…? எவ்வாறு கரையை கடக்கிறது?

காற்றழுத்த தாழ்வு நிலை எதனால் உண்டாகிறது, அது புயலாக எப்படி உருவெடுக்கிறது அதன் பின் என்னாகிறது என்று தெரியுமா? ஒரு புயலானது தோன்றி மறைவது மூன்று நிலைகளில் நடக்கிறது. தோன்றும் நிலை, வலுவடையும்...

சிவகிரியில் 28-ம் தேதி குறைதீர் கூட்டம்

சிவகிரியில் 28-ம் தேதி குறைதீர் கூட்டம் தென்காசி ஆட்சியர் அலுவலக செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை 9443620761 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலமாகவும், collector.grievance@gmail.com என்ற...

11/08/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே.. இன்றைய (11/08/2021) வேலைவாய்ப்பு செய்திகள்...
Dr.G.S.Sameeran

தென்காசி: திறன் மேம்பாட்டு பயிற்சி பெற ஆதிதிராவிட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்..

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இந்து ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு 3 மாதம் முதல் 6 மாதம் வரையிலான குறுகிய கால திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் கட்டணம் இல்லாமல் அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற சென்று...
பாபநாசம்  மலை உச்சியில் குடிசை அமைத்து படிக்கும் காணியின மாணவா்கள்

பாபநாசம் மலை உச்சியில் குடிசை அமைத்து படிக்கும் காணியின மாணவா்கள்

பாபநாசம் மலைப் பகுதியில் வசிக்கும் காணியின மாணவா்கள் இணைய வகுப்பிற்காக மலை உச்சியில் குடில் அமைத்து படித்து வருகின்றனா். மாா்ச் 24 முதல் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து...
தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு..

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலைவாய்ப்பு..

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாகவுள்ள Assistant Programmer பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஊதியம்: ரூ.35,900 விண்ணப்பிக்க கடைசிநாள்: 29/01/2021 இந்த நியமனத்திற்கான மாதிரி விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே...

தென்காசி மாவட்டத்தில் 25,000 பேர் பங்குபெற்ற மாபெரும் இணையவழி போராட்டம்

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழக மக்களை உடனடியாக மீட்க கோரியும்,...
நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வேலைவாய்ப்பு!

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் வேலைவாய்ப்பு!

திருநெல்வேலி, தென்காசி, அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், வள்ளியூர், செங்கோட்டை, நாங்குநேரி, சேரன்மகாதேவி, சிவகிரி, ஆலங்குளம் ஆகிய ஊர்களில் இயங்கும் வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு, சட்டம் சார்ந்த தன்னார்வலராக சேவை புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ▶️...

ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி ஜீவசமாதியின் நிகழ்வு

தாமிரபரணியில் சிந்துப் பூந்துறை, குட்டந்துறை, திருமஞ்சனத் துறை என்று பல துறைகள் இருக்கின்றன. சேர்மன் துறை என்றும் ஒரு துறை இருக்கிறது. இந்தத் துறையில் நீராடி எழுந்தால் கர்ம வினை தீருவதாக ஒரு...

தென்காசியில் பட்டப்பகலில் துணிகர கொள்ளை!

தென்காசியில் பட்டப்பகலில் துணிகரம்: வீட்டில் இருந்த மூதாட்டியை கட்டிப் போட்டு 80 பவுன் நகை, பணம் கொள்ளை தென்காசியில் திருநெல்வேலி பிரதான சாலையில் தனியார் மருத்துவமனை அருகே போக்குவரத்து சிக்னல் உள்ளது. இதன் அருகே...

தென்காசியில் 20 பேருக்கு கொரோனா!

தென்காசி மாவட்டத்தைப் பொருத்தவரை கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று, வாசுதேவநல்லூரில் 17 போ், தென்காசி, சங்கரன்கோவில், கடையநல்லூரில் தலா ஒருவா் என 20 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று...
விருதுநகர் ஆவின் பாலகத்தில் வேலைவாய்ப்பு!

விருதுநகர் ஆவின் பாலகத்தில் வேலைவாய்ப்பு!

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான விருதுநகர் ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Manager, Deputy Manager, Junior Executive ஆகிய பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறன. மொத்த காலிப்பணியிடங்கள்: 09 மாத ஊதியம்:...

நீட்டை எதிர்கொள்ளும் தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நாளை 3 தேர்வு மையங்களில் மட்டுமே நீட் நுழைவுத் தேர்வு நடக்கிறது. தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில் ஏ.வி.கே.இன்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளி, சங்கரன்கோவில் வெல்ஸ் பப்ளிக் பள்ளி, இலத்தூர் வேல்ஸ் வித்யாலயா...

நெல்லையில் இன்று ஒரே நாளில் 95 பேருக்கு கொரோனா!

நெல்லை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று 95 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நேற்று வரை 1,030 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 671 கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு...
நெல்லை, பாவூர்சத்திரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலி

நெல்லை, பாவூர்சத்திரத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி உள்பட 2 பேர் பலி

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் டெங்கு பாதிப்புடன் மொத்தம் 9 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தற்போது கொரோனா தாக்கம் மிகவும் குறைந்துவிட்ட நிலையில், டெங்கு பாதிப்பு தலைதூக்கி...

18/08/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே.. இன்றைய (18/08/2021) வேலைவாய்ப்பு செய்திகள்...

19/12/2020: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் வேலைவாய்ப்புகள் அல்லது இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே.. இன்றைய (19.12.2020) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய குறித்ததான முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே...

16/07/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே.. இன்றைய (16/07/2021) வேலைவாய்ப்பு செய்திகள்...
தென்காசி மாவட்ட உழைக்கும் பெண்கள் அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்ட உழைக்கும் பெண்கள் அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்க அழைப்பு

தென்காசி மாவட்டத்தில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ், 50 சதவீதம் மானிய விலையில் வாகனங்களைப் பெற பெண்கள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள...

18/07/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே.. இன்றைய (18/07/2021) வேலைவாய்ப்பு செய்திகள்...

மேக்கரை அடவிநயினார் அணையில் வெள்ளப்பெருக்கு.

மேக்கரை அடவிநயினார் அணைக்கு வரும் 117 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு...

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு தற்காலிகபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் 40-க்கும் அதிகமான மையங்கள்உள்ளன. இதில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப தற்காலிக அடிப்படையிலும், நிரந்தர அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட மையங்களே நேரடியாக பணியாளர்களை...

மீண்டும் கொரோனாவின் பிடியில் புளியங்குடி!

புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 11 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் தென்காசி மாவட்டத்தில் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக புளியங்குடி மாறியிருந்தது. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கொரோனாவால்...
சிப்காட் நிறுவனத்தில் உதவி பொறியாளர் பணிவாய்ப்பு!

சிப்காட் நிறுவனத்தில் உதவி பொறியாளர் பணிவாய்ப்பு!

தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தில் (சிப்காட்) உதவி பொறியாளர் (சிவில்) பணியில் சேர விரும்பும் தகுதியுடைய விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. ▶️ விண்ணப்பிக்க கடைசிநாள்: 20/03/2021...
பாவூர்சத்திரம் வழியாக பெங்களூரு, சென்னைக்கு ரயில்கள் இயக்க மனு

பாவூர்சத்திரம் வழியாக பெங்களூரு, சென்னைக்கு ரயில்கள் இயக்க மனு

பாவூர்சத்திரம் வழியாக சென்னை மற்றும் பெங்களூருவுக்கு ரயில்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ரயில் பயணிகள் சங்கத்தினர் தென்காசி தொகுதி எம்பி தனுஷ் எம்.குமார், ரயில்வே வாரியம், ரயில்வே அமைச்சகம்,...

அலுவலக உதவியாளர், டிரைவர், இரவுக்காவலர் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு

நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர், இரவுக் காவலர் ஆகிய பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசிநாள்:...

குருவாயூர் புனலூர் எக்ஸ்பிரஸ் ரயில் தென்காசி வழியாக மதுரை வரை உடனடியாக நீட்டித்து இயக்க வேண்டும் தென் மாவட்ட...

தென்காசி விருதுநகர் வழித்தடம் 1927 ஆண்டு மீட்டர்கேஜ் ஆக தொடங்கப்பட்டு பின்னர் 2004 ஆம் ஆண்டு அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த வழித்தடத்தில் பொதிகை,...

22/6/2022: இன்றைய தென்காசி, நெல்லை, தூத்துக்குடி வேலைவாய்ப்பு செய்திகள்..

22/6/2022: இன்றைய தென்காசி, நெல்லை, தூத்துக்குடி வேலைவாய்ப்பு செய்திகள்.. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம். திருநெல்வேலி. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தனியார் துறையில் உரிய வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு...

05/01/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..

தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் அல்லது இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே.. இன்றைய (05/01/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய...

18/2/2023: இன்றைய தென்காசி, நெல்லை, தூத்துக்குடி வேலைவாய்ப்பு செய்திகள்..

இன்றைய (18/02/2023) தென்காசி, நெல்லை, தூத்துக்குடி வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.. PDF: Today Job Vacancy 18/02/2023 தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மற்றும்...

இணைந்திருங்கள் Tenkasi Life இணையத்தோடு

உள்ளூர் நிகழ்வுகள் உடனுக்குடன்

குற்றாலம் வானிலை நிலவரம்

Courtallam
broken clouds
26.5 ° C
26.5 °
26.5 °
91 %
3.1kmh
74 %
Fri
27 °
Sat
38 °
Sun
37 °
Mon
38 °
Tue
39 °

எடிட்டர் சாய்ஸ்

மனிதம் போற்றும் மனிதர்கள்