Tenkasi Life
ஊர் நடப்பு
குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு..
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீடிக்கும் என மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக...
குற்றாலநாதர் கோயிலில் ஐப்பசி விசு திருவிழா தொடக்கம்
குற்றாலத்தில் உள்ள குற்றாலநாத சுவாமி கோயிலில் ஐப்பசி விசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 4–ம் நாளான வரும் 11-ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, ம் தேதி காலை மணிக்கு நடராஜருக்கு...
Tenkasi Life Job Vacancy 24-12-2024 – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலைவாய்ப்பு செய்திகள்..
Tenkasi Life Job Vacancy 24-12-2024 – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலைவாய்ப்பு செய்திகள்..
24-12-2024: இன்றைய சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வேலைவாய்ப்பு செய்திகள்..
இன்றைய (24-12-2024) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு...
சத்துணவு அமைப்பாளர், சமையலர், மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைப்பதாக தமிழக...
தமிழ்நாடு முழுவதும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களால் அறிவிக்கை வெளியிடப்பட்டு,...
6/07/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சென்னை, திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (6/07/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை...
தென்காசியில் சுகாதார துணை இயக்குநர் அலுவலக ஊழியர்கள் 12 பேருக்கு கரோனா
தென்காசியில் சுகாதார துணை இயக்குநர் அலுவலக ஊழியர்கள் 12 பேருக்கு கரோனா
தென்காசி மாவட்டத்தில் இதுவரை 29 ஆயிரத்துக்கும் அதிகமான கரோனா பரிசோதனைகள் செய்யப்படுள்ளன.
மாவட்டத்தில் நேற்று வரை 859 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது....
வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை: தென்காசி கலெக்டர் தகவல்
வீடுகளுக்கே சென்று உடல் வெப்பநிலை, ஆக்ஸிஜன் அளவு பரிசோதனை: ஒத்துழைப்பு அளிக்க தென்காசி மாவட்ட ஆட்சியர் கோரிக்கை
வரும்முன் காப்பதன் அவசியம் கருதி அனைத்து உள்ளாட்சிகளிலும் உடல் வெப்பநிலை மற்றும் ரத்த ஆக்ஸிஜன் அளவு...
சிவகங்கை ஆவின் பாலகத்தில் வேலைவாய்ப்பு!
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான சிவகங்கை மாவட்ட ஆவின் பாலகத்தில் காலியாக உள்ள Private Secretary மற்றும் Extension Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
மாத ஊதியம்: ரூ.20,600...
தென்காசி மாவட்ட அளவில் TNPSC குரூப் 1 மாதிரி தேர்வு!
தென்காசி வ.உ.சி. வட்டார நூலக வாசகர் வட்டம் மற்றும் தென்காசி நடராஜ் அகாடமி இணைந்து, TNPSC குரூப் 1 தேர்விற்கான மாதிரி தேர்வை மாவட்ட அளவில் தென்காசியில் வரும் டிசம்பர் 29-ம்...
21/12/2020: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் வேலைவாய்ப்புகள் அல்லது இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (21.12.2020) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய குறித்ததான முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே...
12/08/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (12/08/2021) வேலைவாய்ப்பு செய்திகள்...
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டல்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் தென்காசி மாவட்டம், தென்காசி நகரில் 119 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தென்காசி மாவட்ட ஆட்சியர்...
தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு
தென்காசி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணிப் பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் ஆகிய பணியிடங்கள், நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் தென்காசி மாவட்ட...
குற்றாலம் பராசக்தி கல்லூரியில் வெப்னார் கூட்டம்..
குற்றாலத்தில் உள்ள ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில், முதுகலை விலங்கியல் துறை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் வன விலங்கு வாரம் கொண்டாட்டப்படுகிறது. இதில் "இந்தியாவில் வன விலங்கு வாழ்க்கை கண்ணோட்டம்"...
தென்காசி கலெக்டர் புதிய அறிவிப்பு!
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு மனு அளிக்க நேரில் வருவதை தவிர்க்கும் பொருட்டு புதிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
இதுதொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன்...
8/08/2021: இன்றைய மதுரை, விருதுநகர் வேலைவாய்ப்பு செய்திகள்..
மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (8/08/2021) மதுரை, விருதுநகர் வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய...
கொரோனாவை வென்ற 100 வயது மூதாட்டி!
தென்காசி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 100 வயது மூதாட்டி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
செங்கோட்டையை சேர்ந்த 100 வயதான இசக்கியம்மாள் கடும் மூச்சுத்திணறல் காரணமாக...
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பணிப் பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் திருநெல்வேலி...
சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் வேலை! மாத ஊதியம் ரூ.75,000/-
ICF Chennai – சென்னை இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு வெளியானது. இதில் GDMO, Nurse, House Keeping Assistant பணிகளுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன் பணிகள்...
தென்காசி சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தில் 2 மாதங்களில் 1000 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
தென்காசியில் இயங்கிவரும் அரசு சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தில் 2 மாதங்களில் 1000 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். உயிரிழப்பு யாருக்கும் இல்லை.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் முதன்முறையாக தென்காசி கொடிக்குறிச்சியில் உள்ள...
யார் இந்த ஷில்பா பிரபாகர் சதீஷ்?
ஷில்பா பிரபாகர் சதீஷ் திருநெல்வேலி மாவட்டத்தின் 215வது மாவட்ட ஆட்சித்தலைவர் ஆவார். மேலும் இம்மாவட்டத்தின முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமைக்குரியவராவார்.
இவர் 2009-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார். பெங்களுரூ பல்கலைக்கழகத்தில்...
அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு
அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பணிப் பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள், அரியலூர்...
தென்காசி: பிற்படுத்தப்பட்ட மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற அழைப்பு
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீா்மரபினா் இனங்களைச் சோ்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் சமீரன் அறிவித்துள்ளாா். விண்ணப்பிக்க...
8 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற வாலிபர் போக்சோவில் கைது!
தென்காசி கீழவாலிபன்பொத்தையில் 8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்; 19 வயது வாலிபர் போக்சோவில் கைது.
தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 08 வயது சிறுமியிடம் அதே...
குற்றால அருவிகளில் குளிப்பதற்கு உடனடி அனுமதி வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா
குற்றால அருவிகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு உடனடியாக அனுமதியளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் அமைச்சர் கடம்பூர் ராஜூவை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின்...
தென்காசி மாவட்டத்தில் டிச. 17-இல் காணொலியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
தென்காசி மாவட்டத்தில் டிச. 17-ஆம் தேதி விவசாயிகள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: டிச. 17-ஆம் தேதி காலை 11 மணியளவில் காணொலிக் காட்சி வாயிலாக...
கல்லிடைக்குறிச்சி தனியார் தோட்டப்பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை உயிரிழப்பு
கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் மலையடிவார பகுதியில் இறந்து கிடந்த பெண் யானை கர்ப்பமாக இருந்ததும், அதன் வயிற்றில் 10 மாத குட்டி யானை இருந்ததும் பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. யானை ஒரு...
26/02/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி, நெல்லை மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (26/02/2021) வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள...
தென்காசி மாவட்டத்தில் தேர்தலில் பயன்படுத்த 3260 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்!
தென்காசி மாவட்டத்தில் தேர்தலில் பயன்படுத்த 3260 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிராவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வரைவு...
26/07/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (26/07/2021) வேலைவாய்ப்பு செய்திகள்...
வேலை வாய்ப்புகள்
Opportunities for Electronics and Electrical Graduates!!!
Opportunities for Electronics and Electrical Graduates!!!
1.Ready to kickstart your career in electronics and design? We at Caliber Interconnects are hosting a walk-in drive to...
Opportunities for Software Engineer!!!
Opportunities for Software Engineer!!!
1.ACL Digital is Hiring: Java Lead with COBOL Knowledge (Preferred)
Key Requirements:
Experience: 8-15 years in Java, leadership, and client-facing roles
Technical Skills:...
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் வேலை.. 16 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் வேலை.. 16 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க
ராமநாதபுரம்: தமிழக அரசின் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது...