Tenkasi Life
ஊர் நடப்பு
மேக்கரை அடவிநயினார் அணையில் வெள்ளப்பெருக்கு.
மேக்கரை அடவிநயினார் அணைக்கு வரும் 117 கன அடி தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் 2-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு...
யார் இந்த ஷில்பா பிரபாகர் சதீஷ்?
ஷில்பா பிரபாகர் சதீஷ் திருநெல்வேலி மாவட்டத்தின் 215வது மாவட்ட ஆட்சித்தலைவர் ஆவார். மேலும் இம்மாவட்டத்தின முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமைக்குரியவராவார்.
இவர் 2009-ஆம் ஆண்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார். பெங்களுரூ பல்கலைக்கழகத்தில்...
02/4/2023: இன்றைய தென்காசி, நெல்லை, தூத்துக்குடி வேலைவாய்ப்பு செய்திகள்..
02/04/2023: இன்றைய தென்காசி, நெல்லை, தூத்துக்குடி வேலைவாய்ப்பு செய்திகள்..
இன்றைய (02/04/20233) தென்காசி, நெல்லை, தூத்துக்குடி வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்..
PDF: Today...
செங்கோட்டை: இரு சக்கர வாகனத்தில் பயணம்! பாதி வழியில் இளைஞருக்கு அதிர்ச்சி கொடுத்த பாம்பு
இரு சக்கர வாகனத்தில் பதுங்கியிருந்த பாம்பு, நடுவழியில் வாகனத்துக்கு உள்ளிருந்து வெளியே வந்துள்ளது. பின்னர் வாகன ஓட்டியைக் கடித்துவிட்டு மீண்டும் வாகனத்துக்குள் பாம்பு மறைந்து கொண்டது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவர், சண்முகவேல். அவரது...
29/08/2021: இன்றைய நாகர்கோவில், கன்னியாகுமரி வேலைவாய்ப்பு செய்திகள்..
நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (29/08/2021) நாகர்கோவில், கன்னியாகுமரி வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய...
குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு..
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீடிக்கும் என மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக...
அருவியில் குளிப்பதன் மூலம் கொரோனா பரவுமா?
தென்றல் காற்றும், பூத்தூறலாய் சாரலும் விழும் நிலையில், குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.
ஏற்கனவே கிட்டத்தட்ட 3 மாதங்களாக அருவிகளில் ஊரடங்கு காரணமாக சுற்றுலா...
22/08/2021: இன்றைய மதுரை, விருதுநகர் வேலைவாய்ப்பு செய்திகள்..
மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (22/08/2021) மதுரை, விருதுநகர் வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய...
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தென்காசியை பின்பற்றுவதில் என்ன தயக்கம்?
வழிகாட்டும் தென்காசி!
சென்னையிலிருந்து முறையாக ‘இ-பாஸ்’ வாங்கி நேற்று தென்காசி மாவட்டத்திற்கு வந்து சேர்ந்தோம். பல இடங்களில் விசாரணை. மாவட்ட எல்லையில் உள்ள செக் போஸ்ட்டில் இருந்த வருவாய் துறை ஊழியர்கள், சென்னையிலிருந்து வரும்...
தென்காசி- திருநெல்வேலி வழித்தடத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!
தென்காசி- திருநெல்வேலி வழித்தடத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்: பேருந்துகளை முழு அளவில் இயக்க கோரிக்கை
மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் கூட்டம் அலைமோதியது.
தனிமனித இடைவெளியின்றி பயணிகள்...
17/08/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (17/08/2021) வேலைவாய்ப்பு செய்திகள்...
தென்காசி கலெக்டர் புதிய அறிவிப்பு!
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு மனு அளிக்க நேரில் வருவதை தவிர்க்கும் பொருட்டு புதிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை பயன்படுத்த மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
இதுதொடர்பாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன்...
தென்காசியில் அமைகிறது பறவைகள் சரணாலயம்!
தென்காசி மாவட்டத்தில் ஏராளமான நீர் நிலைகள் உள்ளன. இதன் காரணமாக இங்கு அரியவகை வெளிநாட்டுப் பறவைகள் ஆண்டுதோறும் ரஷியா, ஆஸ்திரேலியா, சைபீரியா, நைஜீரியா, சுவிட்சா்லாந்து, ஜொ்மனி, பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளில் இருந்து...
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், வத்தலக்குண்டு, ஆத்தூர், ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, தொப்பம்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட,...
கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம்; விண்ணப்பங்கள் வரவேற்பு
கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள பணிப் பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட, தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள், கிருஷ்ணகிரி...
Tenkasi Life Job Vacancy 08-09-2024
Tenkasi Life Job Vacancy 06-09-2024 தென்காசி, நெல்லை, தூத்துக்குடி வேலைவாய்ப்பு செய்திகள்
Internship opportunity for 2025 and 2026 Batch Students!!!!!
1. Company: The Trade Desk
Role: Intern (SWE)
Expected Stipend...
வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஏற்பாடு!
பிற மாநில தொழிலாளர்களுக்கு சொந்த ஊருக்கு திரும்ப ஏற்பாடு
தென்காசி மாவட்டத்தில் பணியாற்றி வரும் பிற மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப விரும்பினால் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
தென்காசி...
அம்பையில் 2 நாட்கள் முழு ஊரடங்கு!
அம்பையில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தவும், கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் செயல்படுத்தவும் போலீஸ் அதிகாரிகள், வியாபாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் அம்பையில் கொரோனா வைரஸ் பரவலின் வேகம் அதிகமாக உள்ளது....
Opportunities for Software Engineer!!!
Opportunities for Software Engineer!!!
1.ACL Digital is Hiring: Java Lead with COBOL Knowledge (Preferred)
📌 Key Requirements:
Experience: 8-15 years in Java, leadership, and client-facing roles
Technical Skills:...
கொரோனா ஊரடங்கால் குற்றாலம் பேரூராட்சிக்கு ரூ.4 கோடி வருவாய் இழப்பு
ஊரடங்கு காரணமாக குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு 4 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் பேரூராட்சி நிர்வாகத்தை பொருத்தவரை கார் பார்க்கிங் கட்டண வசூல் உரிமம், கடைகள் வாடகை, தொழில்...
25/07/2021: இன்றைய கோயம்புத்தூர், திருப்பூர் வேலைவாய்ப்பு செய்திகள்..
கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (25/07/2021) கோயம்புத்தூர், திருப்பூர் வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய...
கானுயிர் காதலி: நெல்லைக்கு பெருமை சேர்க்கும் ஸ்ரீதேவி!
கேமரா பிடிக்கும் பெண்கள் இன்று சாதாரணமாகிவிட்டார்கள். பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் வசிக்கும் ஸ்ரீதேவியும் கேமரா பிடிப்பவர்தான். இவர் கேமராவுக்கு போஸ் கொடுப்பது காடுகளும், காட்டுவாழ் உயிரினங்களும் என்பது மட்டும்தான் வித்தியாசம்.
பள்ளி விடுமுறை நாட்களில் அனைவரும்...
25/07/2021: இன்றைய நாகர்கோவில், கன்னியாகுமரி வேலைவாய்ப்பு செய்திகள்..
நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (25/07/2021) நாகர்கோவில், கன்னியாகுமரி வேலைவாய்ப்பு செய்திகள் அடங்கிய PDF ஃபைலை டவுன்லோட் செய்ய...
Tenkasi Life Job Vacancy 15-08-2024 தென்காசி, நெல்லை, தூத்துக்குடி வேலைவாய்ப்பு செய்திகள்
Tenkasi Life Job Vacancy 15-08-2024 தென்காசி, நெல்லை, தூத்துக்குடி வேலைவாய்ப்பு செய்திகள்
Job Opportunity Alert
Opportunities for Mechanical/Electrical Engineers -Freshers and Experienced Professionals!!!
1.Hiring for GET/PGET 2024 Pass-Outs...
6/09/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (6/09/2021) வேலைவாய்ப்பு செய்திகள்...
1/09/2021: இன்றைய வேலைவாய்ப்பு செய்திகள்..
தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, நாகர்கோவில், சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் மற்றும் இங்கே நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கான தகவல் குறித்த செய்தித் தொகுப்பு இங்கே..
இன்றைய (1/09/2021) வேலைவாய்ப்பு செய்திகள்...
குழந்தைகள் விளையாட தனி அறை – அசத்திய தென்காசி மகளிர் காவல்நிலையம்
தென்காசி மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் விளையாடுவதற்கான தனி அறையை எஸ்பி சுகுணா சிங் திறந்துவைத்தார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம், தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய 3 இடங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட்டு...
நெல்லை – தென்காசி நான்கு வழிச்சாலையில் மாறாந்தையில் சுங்கச்சாவடி அமைகிறது ஆர் டி ஐ யில் அதிர்ச்சி தகவல்.
தென்காசி திருநெல்வேலி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நான்கு வழிச்சாலை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது இரண்டு மாவட்டங்களை மட்டுமல்லாது இரு மாநிலங்களை இணைக்கும் மிக முக்கிய நெடுஞ்சாலையாகும்.
தூத்துக்குடி துறைமுகத்தில்...
தென்காசி மாவட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க 100 சதவீத மானியம்..
தென்காசி மாவட்டத்தில் 100 சதவீத மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம் அமைத்து பயன்பெற, மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி அழைப்பு விடுத்துள்ளார்.
இத்திட்டம் தொடர்பான முழு விபரங்களை அறிந்துகொள்ள கீழே...
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள பல்வேறு தற்காலிகபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் 40-க்கும் அதிகமான மையங்கள்உள்ளன. இதில் உள்ள பணியிடங்களுக்கு ஏற்ப தற்காலிக அடிப்படையிலும், நிரந்தர அடிப்படையிலும் சம்பந்தப்பட்ட மையங்களே நேரடியாக பணியாளர்களை...
வேலை வாய்ப்புகள்
Opportunities for Electronics and Electrical Graduates!!!
Opportunities for Electronics and Electrical Graduates!!!
1.Ready to kickstart your career in electronics and design? We at Caliber Interconnects are hosting a walk-in drive to...
Opportunities for Software Engineer!!!
Opportunities for Software Engineer!!!
1.ACL Digital is Hiring: Java Lead with COBOL Knowledge (Preferred)
📌 Key Requirements:
Experience: 8-15 years in Java, leadership, and client-facing roles
Technical Skills:...
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் வேலை.. 16 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் வேலை.. 16 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க
ராமநாதபுரம்: தமிழக அரசின் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது...